காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. அது நம்முடைய உரிமை. உச்ச நீதிமன்றத்தால் அறுதியிட்டு சொல்லப்பட்ட உரிமை என்று தமிழக…
Category: தலைப்பு செய்திகள்
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரைக் கண்டு காங்கிரஸ் அஞ்சுவது ஏன்: பிரஹலாத் ஜோஷி
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரைக் கண்டு காங்கிரஸ் ஏன் அச்சம் கொள்கிறது?” என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி…
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் மீண்டும் அதிகரிப்பு!
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 4-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த…
இந்தி விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உதயநிதி எதிர்ப்பு!
இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி…
நிபா வைரஸ்: புதுச்சேரியின் மஹேயில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறை!
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு தீவிர அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், கேரளாவுக்கு அருகே உள்ள புதுச்சேரி பிராந்தியமான மஹேயில் இன்று முதல்…
தமிழக மக்களுக்கு ஒத்தையாக கொடுத்து கத்தையாக எடுப்பதே தி.மு.க.வின் திட்டம்: அண்ணாமலை
தமிழக மக்களுக்குஒத்தையாக கொடுத்து கத்தையாக எடுப்பதே தி.மு.க.வின் திட்டம் ஆகும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழகம் முழுவதும் ‘என்…
ராமர் பெயரால் அரசியல் செய்து சாதிக்க முடியாது: திருமாவளவன்
தமிழ்நாட்டில் ராமர் பெயரால் அரசியல் செய்து சாதிக்க முடியாது. ஆகவே, சங்க்பரிவார்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் சாதியின் பெயரால் வன்முறையை தூண்டிவிடுவதுதான்…
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகமாட்டேன்: கேசிஆர் மகள் கவிதா!
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதியின் எம்.எல்.சியுமான கவிதா இன்று விசாரணைக்கு…
ஆளுங்கட்சிக் கூட்டணி ‘கவுதம் அதானி – என்டிஏ’ கூட்டணி: ஜெய்ராம் ரமேஷ்
எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியை ‘கமாண்டியா’ என்று பிரதமர் மோடி கேலி செய்ததற்கு பதிலடியாக ஆளுங்கட்சிக் கூட்டணியை GA-NDA (கவுதம் அதானி என்டிஏ)…
தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படவில்லை: அன்புமணி
கடலூரில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். கடலூர்: உச்ச நீதிமன்றம் உத்தரவு தந்தாலும் தண்ணீர்…
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.…
முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: மத்திய அரசு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான முருகன் உள்ளிட்ட நான்கு பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…
சிங்களப் படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாடு மீனவர்கள் 17 பேரை கைது செய்துள்ள சிங்களப் படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என பா.ம.க. நிறுவனர்…
தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட முடியாது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!
கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவுவதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது என்று…
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை கைது செய்த தெலுங்கானா போலீஸ்!
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் 24 மணிநேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்றதால் மத்திய அமைச்சரும் தெலுங்கானா மாநில பாஜக…
காவிரி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து 19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம்: பி.ஆர். பாண்டியன்
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்யும் மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 19 ஆம் தேதி ரயில் மறியல்…
தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து எவ்வித அச்சமும் இல்லை: மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து எவ்வித அச்சமும் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.…
ரஷ்யாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு: வட கொரிய அதிபர் கிம்ஜாங்-உன்!
ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதினை வட கொரிய அதிபா் கிம்ஜாங்-உன் இன்று நேரில் சந்தித்தார். அணு ஆயுத சோதனைகளை நடத்தியதன் மூலமும்…
