தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி மூலம் மத மோதலை உருவாக்க பாஜக சதி: கபில் சிபில்

தமிழ்நாட்டில் மத அடிப்படையிலான மோதலை ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் உருவாக்க பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கபில்…

இலங்கை அதிபர் ரணிலை மாநாட்டுக்கு அழைத்த மமதா பானர்ஜி!

வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி துபாய் விமான நிலையத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து…

இசைத்தமிழன் ஏ.ஆர்.ரகுமான் மீதானத் தனிப்பட்டத் தாக்குதல் ஒருபோதும் ஏற்புடையதல்ல: சீமான்

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குளறுபடி விவகாரத்தில் ஏ.ஆர்.ரகுமானை மதரீதியாகச் சுருக்குவதும், தாக்குவதுமான செயல்பாடுகள் அற்பத்தனமான இழிசெயலாகும் என்று நாம்…

விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது: சென்னை உயர் நீதிமன்றம்!

சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கூறவில்லை. இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பலன்? விநாயகரை வைத்து அரசியல்…

‘இண்டியா’ கூட்டணி வென்றால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்: முதல்வர் ஸ்டாலின்!

“இந்தியாவை காப்பாற்றியாக வேண்டும் என்று சொன்னால், இண்டியா கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும்” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை!

சென்னையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 18 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று…

கர்நாடகா முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

மேகதாட்டு அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேசியதற்கு எதிராக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக…

5 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்தும் சமூக நீதிக்காக செய்தது என்ன?: ஆர்.பி. உதயகுமார்

5 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்த போதும் சமூக நீதிக்காக என்ன செய்தது? என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக…

வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ரயிலில் ரஷ்யா சென்றார்!

ரஷ்ய அதிபரை சந்திப்பதற்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் சிறப்பு ரெயிலில் புறப்பட்டு சென்றார். ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதற்காக…

கலைஞர் உரிமை தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பங்கள் பயன்: மு.க.ஸ்டாலின்

மகளிர் உரிமைத் திட்டத்தைப் பொறுத்தவரைக்கும், இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கின்ற சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடையப் போகிறார்கள். ஒரு…

திமுகவினரும் அமைச்சர்களும் பிரதமரை பார்த்து அச்சப்படுகிறார்கள்: அண்ணாமலை

சென்னையில் போராட்டம் நடத்திய என்னை கைது செய்யாததற்காக மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தமிழக பாஜக தலைவர்…

சீமான் திமுகவுக்கு ஜால்ரா தட்டினால் வழக்கு போட மாட்டாங்க: ஜெயக்குமார்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த அரசை விமர்சிக்காமல் ஜால்ரா தட்டினால் விஜயலட்சுமி கொடுத்த புகார் குப்பைக்கு போயிருக்கும் என்று…

கோவை சம்பவம் சட்டம் – ஒழுங்கைக் கேள்விக்கு உரியதாக்கி இருக்கிறது: அண்ணாமலை

கோவையில் நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜராகிவிட்டு வந்தவர்களைப் பின்தொடர்ந்த கும்பல், அவர்களைத் துரத்திச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் குடியிருப்புப் பகுதியில்…

தியாகி இமானுவேல் சேகரனுக்கு அரசு விழாவை அறிவிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் என்ற அறிவிப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு அரசு விழாவை அறிவிக்க வேண்டும் என நாங்கள் கேட்டோம்…

தமிழ்நாட்டிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!

கர்நாடக் அரசு சார்பில் தண்ணீர் திறந்துவிட முடியாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் புள்ளிவிரங்கள் அடிப்படையில் அடுத்த 10 நாட்களுக்கு காவிரியில் இருந்து…

தி.மு.க. சனாதனத்தை எதிர்ப்பதற்கு சோனியா-ராகுலே காரணம்: ஜே.பி.நட்டா!

ராகுல், சோனியா மற்றும் காங்கிரசுக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். தி.மு.க. இளைஞர்…

சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு!

சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில்…

முதலில் சீனாவை லடாக், அருணாச்சலில் இருந்து விரட்டுங்க: சஞ்சய் ராவத்

மணிப்பூர், லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து சீனாவை விரட்டிவிட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைப்பது பற்றி பேசுங்கள் என மத்திய…