45 ஆண்டுகளாக அச்சுறுத்தலை சந்திக்கிறேன்; இது போன்ற போராட்டங்கள் என் பணியை தடுத்துவிடாது. சனாதனம் குறித்தும் சமத்துவம் குறித்தும் தொடர்ந்து பேசுவோம்…
Category: தலைப்பு செய்திகள்
நடிகை விஜயலட்சுமி வழக்கு: போலீசில் 2-வது முறையாக சீமான் ஆஜராகவில்லை!
நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்து ஏமாற்றியது, 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தது உள்ளிட்ட புகார்கள் தொடர்பான புகார் மீதான விசாரணைக்காக…
ஜி20 உச்சி மாநாட்டில் முதல்வர் பங்கேற்றதில் உள்நோக்கம் இல்லை: திருமாவளவன்
முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி ஆகியோர் ஜி20 மாநாட்டில் பங்கேற்றது கூட்டணியின் கொள்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது. குடியரசு தலைவரின் அழைப்பின்படி முதல்வர்களாக…
மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் குறித்து மோடியுடன் பேசினேன்: ஜோ பைடன்
ஜி20 உச்சி மாநாட்டில் மோடியை சந்தித்தபோது மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக அமெரிக்க அதிபர்…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 8 இடங்களில் ரெய்டு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே சிறையில் இருக்கும் நிலையில், அவருக்குச் சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி ரெய்டு நடத்தி…
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: கே.எஸ்.அழகிரி
பீகாரில் வெற்றிகரமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது போன்று, தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வேண்டுகோள் விடுப்போம் என்று…
காவிரி விவகாரத்தில் தேவையற்ற பிரச்சினையை கிளப்பும் தமிழகம்: சித்தராமையா
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற பிரச்சினையை கிளப்புகிறது என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். மைசூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக…
உள்நாட்டு பிரச்சினைகளில் மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே
ஜி-20 மாநாடு முடிந்து விட்டதால் மோடி அரசு உள்நாட்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…
தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினார்கள். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி…
ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தன்மீது…
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் டெல்லியில் கோயிலில் சிறப்பு வழிபாடு!
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்ஷதா மூர்த்தி உடன் சேர்ந்து இன்று டெல்லியில் உள்ள முக்கிய இந்து கோயில்…
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிப்பு!
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 2-ம் தேதி 11.50…
Continue Reading
உதயநிதி ஒரு பரிட்சையாவது எழுதிருக்காரா?: அண்ணாமலை
படித்த அறிவார்ந்த ஒருவருக்குத்தான் கல்வித் துறையை அளிக்க வேண்டும். ஆனால், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு தரப்பட்டுள்ளது. ஏன் அவருக்கு தரப்பட்டது தெரியுமா?.…
மொராக்கோ நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியது!
மொராக்கோ நாட்டை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு…
கைதான சந்திரபாபு நாயுடுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ்!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளார். ஆந்திர பிரதேசத்தில்…
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.…
டெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி
ஜி20 உச்சி மாநாட்டின் புதுடெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர்…
இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு குறித்து முழுமையான விசாரணை தேவை: தமிமுன் அன்சாரி
இலங்கை ஈஸ்டர் பயங்கரவாத நிகழ்வு குறித்து முழுமையான விசாரணை தேவை என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…
