‘ஒரு மனிதர், ஓர் அரசு, ஒரு வணிக குழுமம்’ என்பதே பிரதமர் மோடியின் நம்பிக்கை: ஜெய்ராம் ரமேஷ்

‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஓர் எதிர்காலம்’ என்பது ஜி20-ன் கருப்பொருள். ஆனால் பிரதமர் மோடியோ ‘ஒரு மனிதர், ஓர் அரசு,…

கூடங்குளம் அணு உலைக்கு ஜெனரேட்டர்களை ஏற்றி வந்த இழுவை கப்பல் தரைதட்டியது!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான நீராவி இயந்திரங்களை ஏற்றிவந்த இழுவை கப்பல் தரைதட்டி…

தமிழகத்தின் 11 அமைச்சர்கள் இருக்க வேண்டிய இடம் புழல் சிறை: அண்ணாமலை!

தமிழகத்தின் 11 அமைச்சர்கள் இருக்க வேண்டிய இடம் புழல் சிறை. ஆனால், சட்டமன்றத்தில் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

மஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் மற்றும் காட்டுப் பன்றி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம்…

சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை: பிரேமலதா

மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை. லஞ்சம், ஊழல், டாஸ்மாக் ஆகியவை மட்டுமே ஒழிக்கப்பட வேண்டும்…

காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தை அணுகி இடைக்கால தீர்ப்பை பெற வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்துக்கு காவிரி நீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அவசரமாக அணுகி இடைக்கால ஏற்பாடாக விநாடிக்கு 15,000 கன…

மொராக்கோ பூகம்பத்தில் 600-ஐ கடந்த உயிரிழப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!

வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்காவில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது.…

ஜெய்ராம் ரமேஷ் மிரட்டியதால் போராட்டத்தை கைவிட்டவர் கருணாநிதி: அண்ணாமலை

2ஜி வழக்கு சம்மந்தமாக சிபிஐ ரெய்டு வரும் என்று ஜெயராம் ரமேஷ் கருணாநிதியை எச்சரித்ததால் உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெற்றவர் கருணாநிதி.…

ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது: ஆந்திராவில் பதட்டம்!

கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன்…

கொடுத்த புகாரின் பேரில் சீமான் இன்று நேரில் ஆஜராக சம்மன்!

விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை ஆஜராக வளசரவாக்கம் காவல் நிலைய போலீஸார் சம்மன்…

பாரதம் என்று சொன்னாலே பதைபதைத்து போவது ஏன்?: நாராயணன் திருப்பதி!

பாரதம் என்று சொன்னாலே சிலர் பதைபதைத்து போவது ஏன்? என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார். இந்தியா…

கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் டிஸ்மிஸ்?

கலாஷேத்ரா அறக்கட்டளை கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை விவகாரத்தில், மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்…

திராவிட மாடல் என்ற சொல்லை கேட்டால் பலருக்கு எரிச்சல் வருகிறது: மு.க.ஸ்டாலின்

சமத்துவத்திற்கு எதிராக இருக்கக்கூடியவர்களுக்கு இன்றைக்கு ‘திராவிடம்’ என்று சொல் ஒரு எரிச்சலாகவே இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர்…

Continue Reading

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு விசாரணை 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு!

திண்டுக்கல் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்ற பசுபதி பாண்டியன் கொலை வழக்கு விசாரணையை 27-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.…

உதயநிதி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதியவேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

சனாதனத்திற்கு எதிராக பேசிய விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து அமைச்சர் உதயநிதி மீது வழக்கு பதியவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித்…

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்: சவுக்கு சங்கர்!

அமைச்சர் ஐ.பெரியசாமி தவறே செய்யவில்லை; அவர் உத்தமர் என்று நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது முதல் தகவல்…

எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவரை மதிக்க மத்திய அரசுக்கு தெரியவில்லை: ராகுல்காந்தி

குடியரசுத் தலைவர் விருந்துக்கு எதிர்க்கட்சித் தலைவரை அழைக்காதது, 60 சதவீத மக்களின் தலைவரை மோடி அரசுக்கு மதிக்கத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது…

அணுகுண்டு தாக்குதல் நடத்தும் நீர்மூழ்கி கப்பலை கடற்படையில் இணைத்த வடகொரியா!

வடகொரியா தனது கடற்படையை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அணுகுண்டு தாக்குதல் நடத்தும் நீர்மூழ்கி கப்பலை கடற்படையில் இணைத்துள்ளது. கொரிய தீபகற்பத்திற்கும்…