ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு: எடப்பாடி பழனிசாமி

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாட்டில் ‘ஒரே நாடு,…

அவதூறாக பேசியதாக வழக்கு: ஈரோடு கோர்ட்டு சீமானுக்கு சம்மன்!

ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு ஈரோடு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஈரோடு கிழக்கு…

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு இன்று முதல் தடை!

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகில் மிக அதிகார மிக்க அமைப்புகளில் ஒன்று…

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் இலச்சினை இன்று வெளியிடப்படுகிறது!

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் இலச்சினை இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த…

எக்ஸ் தளத்தில் வீடியோ, ஆடியோ அழைப்பு வசதி: எலான் மஸ்க் அறிவிப்பு!

எக்ஸ் தளத்தில் கூடிய விரைவில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலக…

சீமான் மீது புகார்; நடிகை விஜயலட்சுமியிடம் துணை கமிஷனர் 6 மணி நேரம் விசாரணை!

சீமான் மீது அளித்த புகாரின் பேரில் நடிகை விஜயலட்சுமியிடம் துணை கமிஷனர் உமையாளர் சுமார் 6 மணி நேரம் தீவிரமாக விசாரணை…

ஊழலற்ற தமிழ்நாட்டை உருவாக்க மக்கள் உறுதுணையாக இருப்பார்கள்: பியூஷ் கோயல்

ஊழலற்ற தமிழ்நாட்டை உருவாக்க தமிழக மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் கூறினார். கோவை ரேஸ்கோர்சில்…

கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம்!

கச்சத்தீவு மீட்பு விவகாரம் என்பது மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்றம்…

ஏழை, எளிய மக்களை மத்திய அரசு சுரண்டுகிறது: வேல்முருகன்

சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி ஏழை, எளிய மக்களை மத்திய அரசு சுரண்டுகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையாக…

தமிழகம் இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை: கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்!

கலைஞர் காலத்தில் நடைபெறாததெல்லாம் ஸ்டாலின் காலத்தில் நடைபெறுவதன் மூலம் தமிழகம் இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை என்று ஜார்க்கண்ட் மாநில…

காவிரி பிரச்சினைக்கு மேகதாதுதான் ஒரே தீர்வு: டிகே சிவக்குமார்

காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு, மேகேதாட்டில் அணை கட்டுவதுதான் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளா். காவிரியில் இருந்து…

அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் யாருடையது: ராகுல் காந்தி கேள்வி!

அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் யாருடையது. பிரதமர் மோடி விசாரணைக்கு அனுமதிக்காது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி…

காவிரி விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து செப்.5-ல் அமமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மக்கள் விரோத திமுக…

உலகில் 150 நாடுகளில் மரணத் தண்டனை இல்லை: ராமதாஸ்!

உலகில் கிட்டத்தட்ட 150 நாடுகளில் மரணத் தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது, இந்தியாவிலும் அது ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள்…

ஆளுங்கட்சியின் விருப்பப்படி லஞ்ச ஒழிப்புத் துறை செயல்படுகிறது: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவித்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த…

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு பதில்!

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாகவும் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய…

விண்ணில் ஏவ தயார் நிலையில் ‘ஆதித்யா எல்-1’ விண்கலம்!

சூரியனை ஆய்வு செய்ய உள்ள ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்துடன் ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் இருக்கிறது.…

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது!

தமிழகத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ரூ.5-லிருந்து ரூ.65 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் தேசிய…