மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கம் ரத்து!

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம்…

ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக ‘உங்களில் ஒருவன்’…

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க சாத்தியம் இல்லை: அண்ணாமலை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்று அண்ணாமலை தெரிவித்து உள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில்…

என்னை விட ஒரு ஓட்டு அதிகமாக வாங்கிக் காட்டுங்க பார்க்கலாம்: அண்ணாமலைக்கு சீமான் சவால்!

சீமான் எங்கு போட்டியிட்டாலும் தோற்கத்தானே போகிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்த நிலையில், எதிர்த்து நின்று என்னை விட…

சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை திரும்ப பெறாவிட்டால் மாபெரும் ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த்

தமிழகத்தில் 20 சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை திரும்ப பெறாவிட்டால் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம்…

திமுகவிற்கும், கொடநாடு குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம்: ஜெயக்குமார்!

நாங்கள் தான் கொடநாடு குற்றவாளிகளை பிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்தினோம். திமுகவிற்கும், கொடநாடு குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள்…

ரஷ்யாவில் உக்ரைன் மிகப்பெரிய டிரோன் தாக்குதல்!

ஆறு பிராந்தியங்களை இலக்காக வைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 18 மாதங்களில் ரஷ்யா மீதான மிகப்பெரிய…

பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்ததை மறந்துவிட்டீர்களா?: எடப்பாடி பழனிசாமி

1999 ஆம் ஆண்டு பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்ததை மறந்துவிட்டீர்களா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.…

தமிழ்நாட்டில் சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிரந்தரமாக கைவிட வேண்டும்: அன்புமணி

தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும்,சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிரந்தரமாக கைவிட வேண்டும் என்றும்…

தேர்தல் வர இருப்பதால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம்

தேர்தல் வர இருப்பதால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக முன்னாள்…

பெரும் பணக்காரர்களுக்காகவே மோடி அரசு செயல்படுகிறது: ராகுல் காந்தி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் பணக்காரர்களுக்காகவே செயல்படுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வறுமைக்…

பைடனுடைய செயல்பாடுகள் நாட்டை மூன்றாம் உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லும்: ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடைய செயல்பாடுகள் நாட்டை மூன்றாம் உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லும் என்றும் முன்னாள் அதிபர் டொனால்ட்…

வீரப்பனை கொளத்தூர் மணி காட்டிக் கொடுத்திருக்கலாம்: முத்துலட்சுமி!

சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனை அவர் பெரிதும் நம்பிய இப்போதைய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி காட்டிக் கொடுத்திருக்கலாம்…

குலக்கல்வி திட்டத்தை மத்திய அரசு திணிக்க முயல்கிறது: திருமாவளவன்

குலக்கல்வி திட்டத்தை ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற பெயரில் மத்திய அரசு திணிக்க முயல்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.…

அதானி ஊழல் விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: காங்கிரஸ்

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மட்டுமே அதானியின் மெகா ஊழல் முழுவதையும் விசாரிக்க முடியும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். காங்கிரஸ் பொது…

அருணாச்சல பிரதேசத்தை இணைத்து சீனா புதிய வரைபடம் வெளியீடு: இந்தியா கண்டனம்!

அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்ஷய் சின் பகுதியை தங்கள் நாட்டின் ஒருபகுதியாக இணைத்து சீனா வெளியிட்ட புதிய வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தி…

மாநகராட்சி பகுதிகளில் புதிய வீடுகளுக்கான கட்டுமான நிபந்தனைகளை நீக்கவேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மாநகராட்சி பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து புதிய வீடுகளை கட்டுவதற்கு உள்ள நிபந்தனைகளை நீக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…