ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தது ரூ.500 ஊக்கத் தொகையாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி…
Category: தலைப்பு செய்திகள்
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கும் திமுக வாக்குறுதி என்னவானது?: அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை…
ஆளுநர் மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்: சீமான்
ஆளுநர் சொல்வது நல்ல மனநிலையில் இருப்பவர் பேசும் பேச்சா? அவர் ராஜ்பவனில் இருக்க வேண்டியவர் அல்ல. மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்…
இந்திய எல்லையில் சீனா அத்துமீறியுள்ளது என்று ராகுல் காந்தி சொன்னது உண்மை: சஞ்சய் ராவத்!
இந்திய எல்லையில் சீனா அத்துமீறியுள்ளது என்று ராகுல் காந்தி சொன்னது உண்மை என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். லடாக்…
இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை!
அரசு கருவூலப் பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து…
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு…
செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது வருத்தமாக உள்ளது: சீமான்
ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது தவறில்லை. செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது வருத்தமாக உள்ளது என…
2 ஆண்டுகளுக்கு மேல் எந்த வழக்கும் நீடிக்காது: உள்துறை அமைச்சர் அமித்ஷா!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 குற்றவியல் சட்ட மசோதாக்கள் நிறைவேறிய பிறகு எந்த வழக்கும் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது என்று…
நாடாளுமன்ற தேர்தல் டிசம்பரில் நடக்க வாய்ப்பு: மம்தா பானர்ஜி
நாடாளுமன்ற தேர்தலை மத்திய அரசு டிசம்பர் மாதமே நடத்தக்கூடும் எனவும், பிரசாரத்துக்காக அனைத்து ஹெலிகாப்டர்களும் பா.ஜனதா கட்சியால் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும்…
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை கொல்ல முயற்சி நடந்ததாக தகவல்!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை கொல்ல முயற்சி நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக அவரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட தகவலால் மக்களிடையே…
இலங்கை செல்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வாரம் இறுதியில் இலங்கை செல்ல இருப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் உறுதி…
மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
சமத்துவமும், வளர்ச்சியும், ஒற்றுமையும் நிறைந்த இந்தியாவை மீட்டெடுக்க நாம் அனைவரும் உறுதியேற்கிற நாளாக இந்த ஓணத் திருநாள் அமையட்டும் என்று தமிழக…
உதயநிதி அரசியலுக்கு வந்து 6 மாதம்தான் ஆகிறது, என்ன அரசியல் தெரியும்: எடப்பாடி பழனிசாமி
உதயநிதி அரசியலுக்கு வந்து 6 மாதம்தான் ஆகிறது, அவருக்கு என்ன அரசியல் தெரியும் என்று எனக்கு தெரியவில்லை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
தமிழகத்திற்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு 5000 கன அடி நீர் திறக்க பரிந்துரை!
தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீரை திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரை…
சூரியனை ஆய்வு செய்ய செப்.2-ல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா-எல்1!
விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவுள்ள இந்திய ஆய்வகமான ஆதித்யா-எல்1, செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.…
Continue Reading
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.15 வரை நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு…
கட்டுமானப் பணிகளின் போது மரங்களை வெட்டக் கூடாது: அன்புமணி
கட்டுமானப் பணிகளின் போது அங்குள்ள மரங்களை வெட்டுவதைத் தவிர்த்து, அவற்றை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நட்டு பாதுகாப்பதை மத்திய, மாநில…
மெட்ரோ ரயில் நிர்வாகம் ஜெயலலிதா பெயரை இருட்டடிப்பு செய்வதா?: இபிஎஸ் கண்டனம்!
கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலைய நிறுத்தம் வரும்பொழுது, ஏற்கெனவே அறிவிப்பு செய்து வந்தபடி “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர்…
