வேலையை உருவாக்குபவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும்: இல.கணேசன்

‘மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும்’ என நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் தெரிவித்தார். டாக்டர் எம்.ஜி.ஆர்.…

‘பிஎம் விஸ்வகர்மா’ திட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்: கி.வீரமணி

குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கத் திட்டமிட்டுள்ள ஒன்றிய பாஜக அரசின் ‘விஸ்வகர்மா’ திட்டத்தை அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி திராவிட மாடல் அரசின் முதல்வர்…

நிர்வாகத் திறமையில்லாத ஒரு முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார்: எல்.முருகன்!

அரசை இயக்கத் தெரியாத நிர்வாகத் திறமையில்லாத ஒரு முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார். நீட் விவகாரம்,…

காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: ராமதாஸ்

காவிரி சிக்கலில் கர்நாடகத்தின் அனைத்து சதிகளையும் தமிழகம் முறியடித்தாக வேண்டும். அது குறித்து விவாதிப்பதற்காக தமிழக அரசும் அனைத்துக் கட்சித் தலைவர்கள்…

கச்சத்தீவை மீட்போம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?: ஜெயக்குமார்

கச்சத்தீவை கொடுக்க மாட்டோம் என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்களா? அன்றைக்கு சர்க்காரியா கமிஷனில் உள்ளே தள்ளி விடுவார்கள் என்று பயந்து…

தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் வளாகத்துக்கு மாற்றக் கூடாது: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்துக்கு மாற்றுவதற்கான முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டும் என முன்னாள்…

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடியை விமர்சிக்கும் தகுதி இல்லை: அண்ணாமலை

வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற பிரதமர் நரேந்திர மோடி, திமுககாரர் அல்ல. அவரை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும் என்று…

காவிரி மேலாண்மை ஆணையம் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: டிகே சிவகுமார்

தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கும் முடிவை காவிரி மேலாண்மை ஆணையம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தப்போவதாக கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டிகே சிவகுமார்…

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: குகி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை!

மணிப்பூர் மாநிலத்தின் மலை கிராமம் ஒன்றில் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்றால் குகி சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டதாக…

நீட் தேர்வு விவகாரத்தில் பிள்ளையை கிள்ளி, தொட்டிலை ஆட்டும் தி.மு.க: செல்லூர் ராஜூ

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தி.மு.க., பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு இருக்கிறது என்று செல்லூர் ராஜூ கூறினார். மதுரை…

கவர்னரை குறை சொல்வது தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு வேலையாக போய்விட்டது: சி.பி.ராதாகிருஷ்ணன்

சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பதற்காகவே கவர்னர் அதை அங்கீகரிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் சொல்லவில்லை என ஜார்கண்ட் மாநில…

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியால் பிரதமர் மோடி கவலை: நிதிஷ்குமார்

எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணி அமைத்ததால் பிரதமர் மோடி கவலைப்படுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று நிதிஷ்குமார் கூறினார்.…

மலேசியாவில் விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்!

மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்கிய விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மலேசியாவின் லங்காவி தீவில் இருந்து சுபாங் விமான நிலையத்துக்கு தனியாருக்கு…

காட்டுத் தீயால் கனடாவில் அவசரநிலை அறிவிப்பு!

கனடாவில் வடமேற்கு பகுதியில் காட்டுத் தீ மளமளவென பரவி வருவதால் அந்த பகதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக…

எய்ம்ஸ் டெண்டர் அறிவிப்பு 2024 மக்களவைத் தேர்தலுக்கான நாடகமா?: முதல்வர் ஸ்டாலின்!

கடந்த 2015-ஆம் ஆண்டு அறிவித்த எய்ம்ஸ் டெல்லியில் இருந்து டெண்டர் அளவுக்கு உருண்டு வரவே சுமார் 9 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இனியாவது…

Continue Reading

இந்தியா கூட்டணிக்காகவே காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துள்ளது: குமாரசாமி

இந்தியா கூட்டணியின் ஒற்றுமைக்காகவே காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துள்ளதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். காவிரி நடுவர் மன்ற…

தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மதத்தை வைத்து ஓட்டு வாங்க பார்க்கிறது: அண்ணாமலை

தி.மு.க., தேர்தல் அறிக்கையையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மதத்தை வைத்து ஓட்டு வாங்க பார்க்கிறது என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை…

விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை: அமலாக்கத்துறை!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது. இதற்கிடையே வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்…