டெல்லி செங்கோட்டைக்கு அழைத்துச் சென்று அங்கு உண்ணாவிரதம் இருக்க விளையாட்டு அமைச்சர் உதயநிதிக்கு தில் உண்டா? அறிவிக்க தயாரா? என்று த.மா.கா…
Category: தலைப்பு செய்திகள்
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது விக்ரம் லேண்டர்!
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்து நிலவின் சுற்றுப் பாதையில் பயணித்து வருகிறது. வரும் 23-ம் தேதி லேண்டரை…
அரசியல் ஆதாயத்திற்காக தென்தமிழகத்தில் சாதி மோதலை உருவாக்க சதி: டாக்டர் கிருஷ்ணசாமி
2024 நாடாளுமன்றத் தேர்தலை கணக்கிலே கொண்டு தென்தமிழகத்தில் ஒரு சாதிய மோதலை உருவாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் தேட ஒரு…
நாங்குநேரியில் உண்மையான சமத்துவபுரத்தை படைப்போம்: நாராயணன் திருப்பதி!
ஆர்.எஸ்.எஸ் பேரியக்கம் நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட கிராமத்தை தத்தெடுத்து கொள்ளட்டும், மிக விரைவில் உண்மையான சமத்துவபுரத்தை நாங்குநேரியில் படைப்போம் என பாஜக மாநிலத்…
நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்: ராமதாஸ்
நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து…
நேருவை மக்கள் அறிவது வெறும் பெயரால் மட்டும் அல்ல: ராகுல் காந்தி
நேருவை மக்கள் அறிவது வெறும் பெயரால் மட்டும் அல்ல, அவரின் பணிகளால் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். நேரு அருங்காட்சியக பெயர்…
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது மன்னிக்க முடியாத குற்றம்: பசவராஜ் பொம்மை
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டு இருப்பது மன்னிக்க முடியாத குற்றம். இதனால் உடனடியாக கர்நாடகா அரசு தமிழகத்துக்கு திறந்து விடும்…
மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் 7 மிகப்பெரிய ஊழல்கள்: காங்கிரஸ்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் 7 மிகப்பெரிய ஊழல்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி பட்டியலிட்டுள்ளது. சிஏஜி அறிக்கையின்…
அதிமுக மாநாட்டை கண்டு திமுக நடுங்குகிறது: எடப்பாடி பழனிச்சாமி
மதுரை மாநாட்டுக்கு தடை கேட்டு வழக்கு தொடுப்பதற்கு என நிறைய பேர் இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்று அதிமுக…
திமுகவின் நோக்கம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பயன்பட வேண்டும்: அண்ணாமலை
திமுகவின் நோக்கம் எனனவாக இருக்கிறது? தனியார் மருத்துவக் கல்லூரிகள் பயன்பட வேண்டும் என்பதுதான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…
நீட்டை எதிர்த்து மூச்சு விட கூட துணிவில்லாத கட்சி அதிமுக: உதயநிதி ஸ்டாலின்!
நீட் தேர்வை எதிர்த்து மூச்சு விட கூட துணிச்சல் இல்லாத கட்சி அதிமுக என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.…
பிரபாகரனின் மனைவி -மகள் உயிருடன் உள்ளனர்: மதிவதனியின் அக்கா!
பிரபாகரனின் மனைவி -மகள் உயிருடன் உள்ளனர் என்று மதிவதனியின் அக்கா கூறியுள்ளார். இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின்…
முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தக் கோரிய மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!
முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இந்த கோரிக்கைக்காக உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது.…
அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…
மனிதர்களிடையே பாகுபாடு கடைபிடிப்பது இழிவானது: மக்கள் நீதி மய்யம்!
பிறப்பினால் மனிதர்கள் அனைவரும் சமம்; மனிதர்களிடையே பாகுபாடு கடைபிடிப்பது இழிவானது எனும் சமூகப்பாடம்தான் முதன்மையாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டியது என்று மக்கள் நீதிமய்யம்…
என்.எல்.சி.க்கு எதிரான தீர்மானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஜனநாயக படுகொலை: அன்புமணி
கிராமசபைக் கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை என பாமக தலைவர் அன்புமணி…
நீட் தேர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவுக்கு தகுதியில்லை: ஜெயக்குமார்
அதிமுக மாநாடு வெளியே தெரிந்துவிடக்கூடாது. திமுகவினரின் ஆர்ப்பாட்டம்தான் தெரியவேண்டும் என்பதற்காக மாவட்டம் தோறும் நீட் தேர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 20-ம் தேதி…
பாரத்மாலா திட்டங்களின் திறமையின்மைக்கும் ஊழலுக்கும் பிரதமர் பொறுப்பேற்பாரா?: கே.எஸ்.அழகிரி
“ஊழலை ஒழிக்க வந்த மனிதப் புனிதராக வேடமேற்று, மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று 2024 இல் மீண்டும் ஆட்சிக்கு நான் தான்…
