மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் பிறந்தநாள் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 18) கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தனது இல்லம்…
Category: தலைப்பு செய்திகள்
மத்திய அரசு, ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆக.20-ல் திமுக உண்ணாவிரதம்!
நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் பொறுப்பற்ற தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி…
மாணவன் சின்னதுரையை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்: திருமாவளவன்
மாணவன் சின்னதுரைக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதாக கூறிய திருமாவளவன், அவரை வேறு பளளிக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…
முன்னாள் அதிபர் ட்ரம்ப் சரணடைய நீதிமன்றம் உத்தரவு!
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் 2020ஆம் ஆண்டு தேர்தல் தோல்வியை மறைக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி ட்ரம்ப் மற்றும்…
இந்தியா என்பது ஒரே மதம், ஒரே கலாசாரம் கிடையாது: ராகுல் காந்தி
இந்தியா என்பது ஒவ்வொரு தனிப்பட்ட இந்தியனின் குரல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக…
அடுத்த ஆண்டு பிரதமர் மோடி தேசிய கொடியை அவரது வீட்டில் ஏற்றுவார்: கார்கே
அடுத்த ஆண்டு அவர் (பிரதமர் மோடி) மீண்டும் ஒருமுறை தேசிய கொடியை ஏற்றுவார். அதை அவர் அவரது வீட்டில் செய்வார் என…
ரஷ்யாவில் எரிவாயு நிலைய விபத்தில் 25 பேர் பலி!
ரஷ்யாவில் எரி வாயு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரஷ்யா…
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்படவில்லை: அமலாக்கத் துறை!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்…
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவில் ஆளுநருக்கு அதிகாரமே இல்லை: ப. சிதம்பரம்!
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்…
டாக்டர் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை: எடப்பாடி பழனிசாமி!
நீட் தேர்வு தோல்வியால் தந்தையும் மகனும் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க வேண்டாம்: சித்தராமையாவுக்கு பசவராஜ் பொம்மை கடிதம்!
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதி உள்ளார்.…
எப்போதும் நீட் தேர்வில் எதிர்மறை கருத்துக்களை மட்டும் பரப்பாதீர்கள்: தமிழிசை
எப்போதும் நீட் தேர்வில் எதிர்மறை கருத்துக்களை மட்டும் பரப்பாதீர்கள். நீட் தேர்வில் பலர் வெற்றி பெற்று மருத்துவர்களாக வருகின்றனர். இது மிகப்…
நீட்டிலிருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: அன்புமணி
நீட் தேர்வால் மாணவனும், தந்தையும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. நீட்டிலிருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பா.ம.க.…
தந்தை, மகன் தற்கொலைக்கு பிறகாவது ஆளுநர் ரவியின் பிடிவாத குணம் மாறுமா: திருமாவளவன்
தந்தை, மகன் தற்கொலைக்கு பிறகாவது ஆளுநர் ரவியின் பிடிவாத குணம் மாறுமா என தெரியவில்லை என்று விடுதலைகள் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…
உண்மையை ‘நாடகம்’ என்று சொல்வதுதான் திராவிட மாடல் போல: ஓ.பன்னீர்செல்வம்!
1989 ஆண்டு அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நாகரிகமற்ற செயலை நாடகம் என்று சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு…
இமாச்சலில் பெய்துவரும் கனமழையால் 21 பேர் பலி!
இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு, மழை வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது மற்றும் கோயில் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களில் சிக்கி…
கல்வியே மாணவர்களின் உயிர்களைப் பறிப்பதாக இருக்கக் கூடாது: ராமதாஸ்
கல்வியே மாணவர்களின் உயிர்களைப் பறிப்பதாக இருக்கக் கூடாது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக இனி ஓர் உயிரைக் கூட நாம் இழக்கக்கூடாது…
மணிப்பூர் கலவரத்தில் இருந்து தப்ப காட்டுக்குள் சென்ற தமிழக குடும்பங்களை மீட்க வேண்டும்: முத்தரசன்
மணிப்பூர் கலவரத்தில் இருந்து தப்ப காட்டுக்குள் சென்ற தமிழக குடும்பங்களை மீட்க வேண்டும் என்று முத்தரசன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.…
