மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை: திருச்சி சிவா

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இதுகுறித்து…

மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: அன்புமணி

மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்ட வேண்டும் என்று அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள்…

சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சேலை கிழிப்பு: திருநாவுக்கரசர் விளக்கம்!

1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சேலை கிழிக்கப்பட்டதாக சொல்லப்படும் விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை அப்போதைய…

நாட்டின் சுகாதார கட்டமைப்பு நோயாளியாக உள்ளது: மல்லிகார்ஜுன கார்கே

நாட்டின் சுகாதார கட்டமைப்பு நோயாளியாக உள்ளது. மோடி அரசை வழியனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம்…

நீட் விலக்கு மசோதாவுக்கும் ஆளுநருக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை: மா.சுப்பிரமணியன்

நீட் மசோதாவுக்கும், ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது ஒப்புதல் இனி அவசியமும் இல்லை என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள்…

சட்டப்பேரவையில் ஜெயலலிதா மீது தாக்குதல் நடந்தது உண்மையே: எடப்பாடி பழனிசாமி

1989ம் ஆண்டு நானும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். அந்த அடிப்படையில் சொல்கிறேன், பெண்ணென்றும் பாராமல் ஜெயலலிதா மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது…

தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க மறுப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்: ராமதாஸ்

கர்நாடக அணைகளில் 92 டி.எம்.சி தண்ணீரை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது என்று சித்தராமையா கூறுவது உச்ச நீதிமன்றத்தை…

காவிரியில் தண்ணீர் தரமறுக்கும் இந்தியா கூட்டணி தமிழகத்துக்கு தேவையா?: குஷ்பு

பா.ஜனதா மதவாத அரசியல் செய்வதாக விமர்சிக்கும் தி.மு.க. சாதிமோதல்களை தூண்டி சாதி அரசியல் செய்கிறது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். பா.ஜனதா…

அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது: விஜயகாந்த்!

அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது என கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இது குறித்து தேமுதிக…

சிலப்பதிகாரம் குறித்து பெரியார் கூறியதை கனிமொழி படிக்க வேண்டும்: அண்ணாமலை

சிலப்பதிகாரம் குறித்து பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை சகோதரி கனிமொழி படிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.…

காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: துரைமுருகன்

காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதம் செய்து வருகிறது. எனவே தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம்…

சாட்சி இருக்கும் போது முதல்வர் பொய் பேசலாமா: டிடிவி தினகரன்

1989 இல் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து செய்திகளும் புகைப்படங்களும் அன்றைய நாளிதழ்கள் மற்றும்…

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சர் கிரீக் மற்றும் ஹராமி நாலாவுக்கு அமித்ஷா பயணம்!

அரபிக் கடலில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சர்ச்சைக்குரிய சர் கிரீக் மற்றும் ஹராமி நாலா பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…

ஆளுநர் ரவியை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்: வைகோ!

நீட் விவகாரத்தில் கொக்கரித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா…

திமுகவினரின் பகல் வேஷத்தால் நடந்த உண்மைகளை மறைக்க முடியாது: சசிகலா!

திமுகவினரின் பகல் வேஷத்தால் நடந்த உண்மைகளை மறைக்க முடியாது என்றும், இன்றைக்கு தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு மூத்த அமைச்சர்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீடித்து…

கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை: முதல்வர் சித்தராமையா!

மிகக்குறைவாகவே மழை பெய்துள்ளதால் கர்நாடத்தில் போதிய அளவில் தண்ணீர் இல்லை என்று அம்மாநில முதல் சித்தராமையா தெரிவித்துள்ளார். டெல்லியில் காவிரி நதி…

அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும்: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில்…