பாராளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் பயத்தில் பாதியில் ஓடிவிட்டனர்: பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சிகள் பயத்தில் வெளிநடப்பு செய்தன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பா.ஜனதா…

பேனாவிற்கு சிலை வைக்க நிதி இருக்கு, இலவச லேப்டாப்பிற்கு இல்லையா?: டிடிவி தினகரன்

எழுதாத பேனாவிற்கு ரூ 90 கோடியில் சிலை வைக்க நிதி இருக்கிறது. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நிதி இல்லையா என டிடிவி…

திமுக ஆட்சியின் போதெல்லாம் சாதி, இன மோதல்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது: இபிஎஸ்

எப்போதெல்லாம் திமுக ஆட்சி நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் சாதி, இன மோதல்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஒருபோதும் கையெழுத்திடமாட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள…

நாங்குநேரி போன்ற சம்பவங்கள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டும் நடப்பது ஏன்?: அண்ணாமலை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் நாங்குநேரி போன்ற சம்பவங்கள் நடப்பது ஏன் என்பதை விளக்குவாரா பள்ளிக் கல்வித்துறை…

திமுகவை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்: ஜெயக்குமார்!

திமுகவை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார். மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா…

அணைகளின் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தர வேண்டும்: அன்புமணி

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பதால் அணைகளை கையாளும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர்…

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வழங்க வேண்டும்: ராமதாஸ்

நேரடி நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்றும், கொள்முதல் விலையை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாமக…

காவிரியில் நீர் தராவிட்டால் உச்சநீதிமன்றம் செல்வோம்: துரைமுருகன்!

காவிரி மேலாண்மை ஆணையம் தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றால் நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டி இருக்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர்…

மணிப்பூர் பற்றி எரிகிறது, மக்களவையில் பிரதமர் மோடி ஜோக் அடிக்கிறார்: ராகுல்

மணிப்பூர் பற்றி எரியும்போது, நாடாளுமன்ற மக்களவையில் நகைச்சுவையாகப் பேசுவதா என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள்…

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்ட நியமனத்தின் ரத்து உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் அடிப்படையில் அர்ச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற…

மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்?: அமைச்சர் எ.வ.வேலு!

நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பா.ஜ.க.வின் உறுப்பினர்களும் அமைச்சர்களும் மணிப்பூர் பிரச்சினைக்கு பதிலளித்துப் பேசி, தீர்வு காண்பார்கள் என மக்கள்…

போக்சோ வழக்கில் சிக்கிய பேராசிரியரை இன்னும் கைது செய்யாதது ஏன்?: நாராயணன் திருப்பதி!

திருப்பூர் பல்லடம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பேராசிரியர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டும்,…

16 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு: முதல்வர் ஸ்டாலின்!

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 16 ஆயிரம் கிலோ கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…

பட்டாசு தொழில் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு அளிக்கும்: அண்ணாமலை

பட்டாசு தொழில் பிரச்சனைக்கு இந்த ஆண்டில் மத்திய அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் என சிவகாசியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

ஹவாய் தீவு காட்டுத் தீ ஒரு பேரழிவு: அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ள நிலையில், இதனை ஒரு பேரழிவு என…

திமுக தேர்தல் நேரத்தில் சொன்னது வேறு. ஆனால் இப்போது செய்வது வேறு: எடப்பாடி பழனிசாமி!

திமுக தேர்தல் நேரத்தில் சொன்னது வேறு. ஆனால் இப்போது செய்வது வேறு. இதுதான் திமுக அரசின் லட்சணம் என கடுமையாக விமர்சித்துள்ளார்…

நிதி அமைச்சரின் பேச்சு மெகா அண்டப்புளுகு: மா.சுப்பிரமணியன்!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று லோக்சபாவில் பேசுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமாக தமிழக அரசே காரணம்.…