ரூ.50 லட்சம் கோடி பட்ஜெட்டில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க முடியாதா?: டி.ஆர்.பாலு

மதுரை எய்ம்ஸ்க்கு ரூ.50 லட்சம் கோடி பட்ஜெட்டில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க முடியாதா? என்று டி.ஆர்.பாலு கூறினார். நாடாளுமன்ற தி.மு.க.…

தெருக்களில் மாடுகள் மற்றும் நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தெருக்களில் மாடுகள் மற்றும் நாய்கள் நடமாட்டத்தை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்…

ரூ.1.72 கோடி பெற்றதாக பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் மீது குற்றச்சாட்டு!

எந்த சேவையும் வழங்காமல் ரூ.1.72 கோடி பெற்றதாக தனது மகள் வீணா விஜயன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டில் முதல்-மந்திரி பினராயி விஜயன்…

நிலவை ஆராய ‘லூனா-25’ விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது ரஷ்யா!

விண்வெளி ஆராய்ச்சியின் முன்னனியில் உள்ள நாடான ரஷ்யா, நிலவை ஆராய்வதற்காக “லூனா-25” என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு…

செண்பகவல்லி அணை குறித்த திமுக தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?: அண்ணாமலை

திமுக தேர்தல் வாக்குறுதியில் செண்பகவல்லி அணையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகின்றன. ஆனால்,…

இந்தியாவின் ஆன்மிகத் தலைநகராக தமிழகம் திகழ்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

இந்தியாவின் ஆன்மிகத் தலைநகராக தமிழகம் திகழ்கிறது என திருவண்ணாமலையில் நடைபெற்ற சாதுக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.…

பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை: உயர் நீதிமன்றம்!

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், வேலூர் நீதிமன்றத்தில் மிக மோசமான முறையில் விசாரணை நடந்துள்ளது என்று சென்னை உயர்…

பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லா…

எதிர்க்கட்சிகளுக்கு ஏழைகளின் பசி குறித்து கவலை இல்லை: பிரதமர் மோடி!

வரும் காலத்தில் மணிப்பூரில் அமைதி திரும்பும்; மணிப்பூர் மக்களோடு நாடு இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு ஏழைகளின் பசி குறித்து கவலை இல்லை என்றும்,…

Continue Reading

வாக்குறுதிக்கு முரணாக நடப்பதுதான் தி.மு.க.வின் வாடிக்கை: ஓ.பன்னீர்செல்வம்!

பணியில் இருந்தபோது கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படாததற்கு…

திமுகவினரின் குரலைக் கேட்டாலே பாஜக அரசு நடுங்குகிறது: முதல்வர் ஸ்டாலின்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுகவினரின் குரலைக் கேட்டால், பாஜக அரசு நடுங்குகிறது. தலைவர் கருணாநிதியின் வார்ப்புகள் அப்படி என்று மு.க.ஸ்டாலின் எழுதிய…

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும்: திருமாவளவன்

சீக்கியம், பௌத்தம் ஆகிய மதங்களைத் தழுவியவர்களுக்குக் காட்டப்படும் பரிவு, கிறிஸ்தவத்தைத் தழுவிய பட்டியலினத்தவர்களுக்கும் காட்டப்பட வேண்டும். இதில் ஓரவஞ்சனை செய்வது கூடாது…

கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயமடைந்த நிலையில் கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர்…

தமிழ்நாட்டை பத்தி நிறைய சொல்லனும் ஓடாதீங்க, இருந்து கேளுங்க: நிர்மலா சீதாராமன்

மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக எம்பிக்கள் டிஆர்…

மார்பில் கைவைத்தும் வராத கோபம், ராகுல் முத்தத்துக்கு வருவது ஏன்?: சுவாதி மாலிவால்

தான் மார்பில் கைவைத்தபோது வராத கோபம், ராகுலின் பறக்கும் முத்தத்துக்கு மட்டும் வருவது ஏன்? என கேள்வி கேட்டு மத்திய அமைச்சர்…

பாகிஸ்தானில் பார்லிமெண்ட் கலைக்கப்பட்டது!

பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில காலமாகவே மிக மோசமான ஒரு சூழல் நிலவி வருகிறது. அங்கு…

ராகுலின் பறக்கும் முத்தத்துக்கு சிவசேனா பெண் எம்பி ஆதரவு!

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசி முடித்த ராகுல் காந்தி ‛பிளையிங் கிஸ்’ கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்…

அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி மனைவி சொத்து முடக்கம்!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மனைவி நிர்மலா பெயரில் கட்டிவரும் பங்களாவில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் நிர்மலாவின்…