எனது பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன்: ராகுல் காந்தி

வாய்மையே வெல்லும். எனது பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த மக்களவைத்…

அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம்…

செல்லூர் ராஜூவுக்கெல்லாம் பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக்க மாட்டேன்: அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,…

ஓ.பி ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லும்: உச்சநீதிமன்றம்!

ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஓ.பி.ரவீந்திரநாத்தின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த…

மணிப்பூரில் ரிசர்வ் போலீஸ் ஆயுத கிடங்கை சூறையாடிய வன்முறை கும்பல்!

மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூரில் உள்ள ரிசர்வ் போலீஸ் ஆயுத கிடங்கில் வைக்கப்பட்டிருந்த நவீன ரக துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

ராகுலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது!

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது “மோடி” பெயர் குறித்து ராகுல் காந்தி பேசிய வழக்கில் ராகுலுக்கு விதிக்கப்பட்ட…

அரியானா வன்முறைக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

அரியானாவில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தில் பாஜக…

காஷ்மீரில் காணாமல் போன ராணுவ வீரர் கண்டுபிடிப்பு!

காஷ்மீரில் காணாமல் போன ராணுவ வீரர் ஜாவித், தற்போது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் குல்காம் மாவட்டம் அஜதல்…

என்.எல்.சி. அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு!

என்.எல்.சி. கார்ப்பரேட் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த தொழிலாளர்களை அனுமதிக்க கூடாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.…

இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் அல்ல, தமிழர்கள்: சீமான்

இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் அல்ல, அவர்கள் தமிழர்கள் என்று சீமான் கூறினார். சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

இலங்கையில் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது!

இலங்கையில் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் தலைநகர் கொழும்புவில்…

டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் கூறியுள்ளது!

டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என்றும், அடுத்த விசாரணை ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு…

மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினால் நாட்டின் அமைதி கெட்டுவிடும்: எச்.ராஜா

மணிப்பூரில் பயங்கர கலவரம் நடந்து வரும் நிலையில், அதுகுறித்து பேசுவது நாட்டுக்கு நல்லது கிடையாது என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா…

தர்மத்தை கடைப்பிடிப்பவர்களே தர்மத்தை போதிக்க முடியும்: ப.சிதம்பரம்

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகளை சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக சாடியுள்ளதை சுட்டிக்காட்டி மத்திய அரசு மீது ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். மணிப்பூர்…

சமூக ரீதியிலான மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை: மாயாவதி!

அரியானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ள வன்முறை சம்பவங்கள் குறித்து உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுபோன்ற…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபியை பிரிய உள்ளதாக அறிவித்துள்ளார்!

கனடா நாட்டின் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ தனது காதல் மனைவி சோஃபியை பிரிய உள்ளதாக அறிவித்துள்ளார். உலகளவில் பிரபலமாக இருக்கும்…

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மகனுக்கு 9 ஆண்டு சிறைதண்டனை!

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மகன் தாரிக் ரகுமானுக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூ.2 கோடி…

பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த பெரும்பாலான கல்லூரிகள் ஆர்வம்: பொன்முடி

பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு பெரும்பாலான கல்லூரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான…