நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: அண்ணாமலை அறிவிப்பு!

பாஜக தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2024 லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் அதிகாரபூர்வமற்ற முறையில் தொடங்கிவிட்டது…

சேலம் சிறையில் சாராயம் காய்ச்சியவர்களை தண்டிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சிறைச் சாலை என்பது தவறு செய்தவர்களை திருத்துவதற்கான இடமே தவிர, மேலும் மேலும் அவர்கள் தவறுகளை செய்யத் தூண்டும் இடமாகவும், அதற்கு…

மேகதாது அணை கட்டுவதற்கு நில அளவீடு பணிகள் தீவிரம்!

மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதியில் 29 வனத்துறை அதிகாரிகளை ஆய்வு பணிக்காக நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.…

பிரதமர் மோடியை ‘திருடர்களின் தளபதி’ என கூறியதாக வழக்கு: ராகுல் ஆஜராக விலக்கு!

பிரதமர் நரேந்திர மோடியை ‘திருடர்களின் தளபதி’ என ராகுல் காந்தி கூறியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் நேரில் ஆஜராவதில் இருந்து…

சட்டப்பிரிவு 370 ரத்து மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச…

முதுமலை யானை பராமரிப்பாளர் பெள்ளிக்கு அரசு வேலை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் பராமரிப்பாளராக பெள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலையிட வேண்டும் என்று ’இண்டியா’ கூட்டணி எம்.பி.க்கள் இன்று அவரை நேரில் சந்தித்து…

ஓபிசி உள் இடஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் உள்ள நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக்…

புனே கிரேன் விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்கள்: தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு தமிழ்நாட்டிலிருந்து கட்டுமானப் பணிக்காக சென்ற 2 தமிழர்கள் கிரேன் கவிழ்ந்து உயிரிழந்த நிலையில் அவர்கள் குடும்பத்துக்கு தலா…

தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியம்: அமலாக்கத் துறை வாதம்!

தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியமான ஒன்று என அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான துஷார் மேத்தா…

நைஜர்-ராணுவத்திற்கு மக்கள் ஆதரவு

ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்தது. இந்நிலையில் இந்த கலகத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு…

பொருளாதார தடைகளை நீக்க அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் வேண்டுகோள்!

தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் நிதி மந்திரி ஆமீர்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு…

வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கனடாவில் ஆய்வு!

கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், அங்கு பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்கள், கால்நடை வளர்ப்பு குறித்து பார்வையிட்டு…

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் பிடிஆர் சந்திப்பு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். டெல்லியில் இந்த…

தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. 10-ந்தேதி ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தே.மு.தி.க. சார்பில் 10-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-…

மத்திய அரசின் ரூ.3 ஆயிரம் கோடியை உரிமைத்தொகை திட்டத்துக்கு மாற்றியுள்ளனர்: அண்ணாமலை

பட்டியல் சமுதாய மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3 ஆயிரம் கோடியை மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு மாற்றி அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக…

தர்மயுத்தம் நடத்தியவர் தற்போது டிடிவி காலில் சென்று விழுந்துள்ளார்: ஜெயக்குமார்!

சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூறி தர்மயுத்தம் நடத்தியவர் தற்போது டிடிவி காலில் சென்று விழுந்துள்ளார் என்று அதிமுக…

நாடாளுமன்றத்துக்கு வருவதை எந்த காரணத்துக்காக பிரதமர் புறக்கணிக்கிறார்?: திருச்சி சிவா!

நாடாளுமன்றத்துக்கு வருவதை எந்த காரணத்துக்காக பிரதமர் புறக்கணிக்கிறார்? என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி திருச்சி சிவா கேள்வியெழுப்பியுள்ளார். மணிப்பூர் கலவரம்…