கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் உயர்கல்வித்துறையில் பொது பாடத் திட்டத்தை அமல்படுத்த கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் இது தொடர்பாக…
Category: தலைப்பு செய்திகள்
வருங்காலத்தில் தங்க தட்டு இருக்கும், ஆனால் உண்பதற்கு உணவு இருக்காது: சரத்குமார்
விவசாயத்திற்கும் விளை நிலங்களுக்கும் மதிப்பளிக்காமல் இதே நிலை தொடர்ந்தால் வருங்காலத்தில் “தங்க தட்டு இருக்கும், ஆனால் உண்பதற்கு உணவு இருக்காது” என்பதை…
மத்திய அரசிடம் இன்னும் பிச்சை எடுக்கும் நிலையில்தான் இருக்கிறோம்: சீமான்
என்னதான் மாநில சுயாட்சி பேசினாலும் மத்திய அரசிடம் பிச்சை எடுக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…
பாரத் மாதா விழித்துவிட்டாள், தமிழ் தாய் இன்னும் விழிக்கவில்லை: அண்ணாமலை
பாரத் மாதா விழித்துவிட்டாள்.. தமிழ் தாய் விழிக்கவில்லை. அவரை விழிக்க வைக்கும் பயணமே இது. தமிழ்தாயை மீட்டு எடுக்கும் பயணம் இது…
2023-ம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்பு!
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக செஸ் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட சிறந்த மனிதர் விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. 44-வது…
தமிழக குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்காக அண்ணாமலை யாத்திரை: அமித்ஷா
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் பிரதமரின் செய்தியை அண்ணாமலை கொண்டு செல்ல போகிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். தமிழ்நாடு பாஜக…
அடக்குமுறைகளால் பாமகவை கட்டுப்படுத்த முடியாது: டாக்டர் ராமதாஸ்!
பாட்டாளி மக்கள் கட்சி அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்த கட்சி. கைது, தடியடி, கண்ணீர்புகைக் குண்டுவீச்சு போன்ற அடக்குமுறைகளை ஏவுவதன் மூலம் பாமகவை…
கொரோனா பேரிடர் கால மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்: வைகோ
கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கிட வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர்…
நாடாளுமன்றத்துக்கு விவாதிக்க வராமல் பிரதமர் மோடி ஓடி ஒளிகிறார்: முத்தரசன்
மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்துக்கு வராமல் பிரதமர் மோடி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்…
மணிப்பூர் வீடியோ காட்சிகள் வெளியானதில் பயங்கர சதி: அமித்ஷா
மணிப்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் சி.பி.ஐ. இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை அனைத்தும் யாருக்கும் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மத்திய…
நெய்வேலியில் போலீஸ் நடந்து கொண்டது சர்வாதிகார போக்கு: வேல்முருகன்
என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக விளை நிலங்களை கனரக வாகனங்களைக் கொண்டு கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனத்தின் போக்கை கண்டித்து பாமக நடத்திய போராட்டதை…
போர்களமான என்எல்சி முற்றுகை போராட்டம்: போலீஸ் தடியடி, துப்பாக்கிச்சூடு!
பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய என்எல்சி முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியது. காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதால் வன்முறை வெடித்தது.…
என்எல்சி விவகாரத்தில் திமுக அரசு அவசரம் காட்டுவதன் அவசியம் என்ன?: ஜி.கே.வாசன்
என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் தமிழக அரசு இவ்வளவு அவசரம் காண்பிக்க தேவையில்லை. குறிப்பாக, விளைநிலங்களை கையகப்படுத்துவது என்பது விவசாயிகளின் வயிற்றில்…
ஸ்டாலின், மனம் போன போக்கில் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி
திருச்சி திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், மனம் போன போக்கில் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார் என எடப்பாடி…
அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதால் போலீஸ் வாகனம் மீது தாக்குதல்!
என்எல்சி நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை கைது செய்ய வந்த காவல்துறை வாகனம் தாக்கப்பட்ட நிலையில், பாமக தலைவர்…
இல்லாத பேயை காட்டி வியாபாரம் பண்ணும் பூசாரிகளை போல அண்ணாமலை: வன்னியரசு
இல்லாத பேயை காட்டி வியாபாரம் பண்ணும் பூசாரிகளை போல அண்ணாமலை, இல்லாத ஊழலை காட்டி தமது இருப்பை நிறுவ முயற்சிக்கிறார் என்று…
கடலூரில் என்எல்சி விரிவாக்க பணிகள் தற்காலிக நிறுத்தம்!
பாமக சார்பில் இன்று போராட்டம் நடைபெற உள்ள நிலையில் கடலூர் மாவட்டம் என்எல்சி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவியில் விளைநிலங்களில்…
ஓவியர் மாருதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
பிரபல ஓவியர் மாருதி உடல்நலக்குறைவு காரணமாக புனேவில் மரணமடைந்தார். ஓவியர் மாருதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டையில்…
