தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: தம்பிதுரை

தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தம்பிதுரை வலியுறுத்தினார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பழங்குடியினர் சட்ட திருத்த மசோதா…

அடுத்த மாதம் 25-ந்தேதி மும்பையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்!

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க காங்கிரஸ்…

நைஜர் நாட்டில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்: ஐ.நா. கண்டனம்!

ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேற்கு ஆப்பிரிக்க…

நாடாளுமன்றத்தில் தப்பினாலும் மக்கள் மன்றத்தில் மோடி தப்ப முடியாது: கே.எஸ்.அழகிரி

நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாமல் பிரதமர் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்துக்குப் பதில் சொல்லாமல் தப்ப முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

பினாமிகள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ஊழல் இல்லாத தமிழ்நாடாக மாறும்: அண்ணாமலை!

தமிழக அமைச்சர்கள் 6 பேரின் பினாமிகள் மற்றும் அவர்களின் சொத்துப் பட்டியல் உள்ளன. அந்த 6 அமைச்சர்களின் பெயர்களை வெளியிடுவதை விட…

இளைஞர்களின் எதிர்காலத்தில் ராஜஸ்தான் விளையாடுகிறது: பிரதமர் மோடி!

மாநில இளைஞர்கள் திறமையானவர்கள். ஆனால் இங்குள்ள ராஜஸ்தான் அரசு அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி…

அதிகாரத்திற்காக மணிப்பூரை எரிப்பார்கள், முழு நாட்டையும் எரிப்பார்கள்: ராகுல் காந்தி!

அதிகாரத்திற்காக மணிப்பூரை எரிப்பார்கள், முழு நாட்டையும் எரிப்பார்கள். நாட்டின் துயரம் மற்றும் வலியைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை என ராகுல் காந்தி…

ஜூலை 29-ல் மணிப்பூர் செல்கிறது ‘இண்டியா’ எம்.பி.க்கள் குழு!

எதிர்கட்சிகளின் கூட்டணியான ‘இண்டியா’ சார்பில் எம்.பி.க்கள் குழு இரண்டு நாள் பயணமாக நாளை மறுநாள் (ஜூலை 29) மணிப்பூர் செல்லும் என்று…

ஆமை வேகத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சென்று கொண்டுள்ளது: ஓ.பன்னீர்செல்வம்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆமை வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக முன்னாள் முதல்வர்…

ஏரியில் பேருந்து நிலையம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு அன்புமணி கடிதம்!

திண்டிவனத்தில் ஏரியில் பேருந்து நிலையம் அமைக்கக்கூடாது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி இருக்கிறார். இதுகுறித்து…

மருத்துவர்களின் ஆலோசனைப்படி அண்ணாமலை நடைபயணத்தை மேற்கொள்கிறார்: சேகர் பாபு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை பாதயாத்திரை தொடங்க உள்ள நிலையில் அதுபற்றி தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்…

தமிழ்நாட்டில் மக்களாட்சி நடக்கிறதா சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா?: எடப்பாடி பழனிசாமி!

விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கிறது திமுக அரசு, தமிழ்நாட்டில் மக்களாட்சி நடக்கிறதா சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா?…

திமுக ஆட்சியில் 2 வருடத்தில் 2 லட்சம் மின் இணைப்புகள்: மு.க.ஸ்டாலின்!

திருச்சியில் நடைபெற்ற வேளாண் சங்கமம் விழாவில், விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து,…

அவையில் பேசாத ஒரு விநோதமான பிரதமரை இந்தியா முதன்முறையாகப் பார்க்கிறது: சுப. வீரபாண்டியன்!

அவையில் பேசாத ஒரு விநோதமான பிரதமரை இந்தியா முதன்முறையாகப் பார்க்கிறது என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன்…

13-வது திருத்தம் குறித்து அனைத்து கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும்: ரணில்

இந்தியா வலியுறுத்தி வருகிற ஈழத் தமிழருக்கான 13-வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளுடன் விவாதம் நடத்தப்பட வேண்டும்…

ரஷ்ய பாதுகாப்பு மந்திரி வடகொரியாவுக்கு திடீர் பயணம்!

ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்கே சொய்கு வடகொரியாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார். ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்கே சொய்கு மற்றும்…

தன் மீதான சட்ட நடவடிக்கைகளை நிறுத்தக்கோரிய இம்ரான்கானின் மனு தள்ளுபடி!

தன் மீதான ஊழல் வழக்கில் சட்ட நடவடிக்கைகளை நிறுத்தக்கோரிய இம்ரான்கானின் மனுவை தள்ளுபடி செய்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. பாகிஸ்தான்…

ஆரிய மாடலை வீழ்த்தப் போவது திராவிட மாடல் தான்: ஆ. ராசா

மோடி என்ற மதவாத ஆரிய மாடலை வீழ்த்த படையோ, தலைவர்களோ போதாது. மோடி மாடலை வீழ்த்த பெரியாரின் திராவிட மாடல் தான்…