திமுக நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் என்று கூறி இரண்டாம் கட்ட கோப்புகளை ஆளுநரிடம் வழங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அது…
Category: தலைப்பு செய்திகள்
என்எல்சிக்கு எதிராக வெடித்த போராட்டம்: நெய்வேலியில் பஸ் கண்ணாடி உடைப்பு!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனம் நெற் பயிர்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியை மேற்கொள்ள கடும்…
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற மாநிலமே இருக்காது: முதல்வர் ஸ்டாலின்!
2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற மாநிலமே இருக்காது என திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர்…
மக்களவையில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்!
மக்களவையில் வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், இந்த…
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு கூடுதல் கவனம் தேவை: ராமதாஸ்!
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து பாமக…
நாம் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும்: சீமான்
மோடி மீண்டும் பிரதமராக வந்தால், அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டி இருக்கும், இந்தியாவில் யாரும் வாழ முடியாது என…
மக்கள் விரோத தி.மு.க அரசை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்: அன்புமணி!
விளைந்த பயிர்களை அழித்து என்எல்சிக்கு நிலம் எடுக்கும் மக்கள் விரோத தி.மு.க அரசை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள் என பா.ம.க. தலைவர்…
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் அண்ணாமலை!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். தமிழக…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பலாஜியின் நீதிமன்ற காவல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் செந்தில் பாலாஜி…
தேவைப்பட்டால் எல்லை கோட்டை இந்திய ராணுவம் தாண்டும்: ராஜ்நாத்சிங்!
தேவைப்படுகிற சூழ்நிலையில் இந்திய ராணுவமானது எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டும் என பாகிஸ்தானுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடும்…
இலங்கையின் அத்துமீறல் இனியும் நீடிக்கக்கூடாது: ஜிகே வாசன்!
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் தமாக தலைவருமான ஜிகே வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
பொன்முடிக்கு லஞ்ச பணத்தை எண்ணவே நேரம் பத்தாது: எச். ராஜா!
அமைச்சர் பொன்முடிக்கு லஞ்ச பணத்தை எண்ணவே நேரம் பத்தாது என தமிழக பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா கூறியுள்ளார். தமிழக பாஜக…
மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களை முதல்-மந்திரி சந்திக்காதது ஏன்?: சுவாதி மலிவால்
மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களை முதல்-மந்திரி சந்திக்காதது ஏன்? எனடெல்லி மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது. மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் 2…
டெல்லி அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான…
மணிப்பூர் விவகாரத்தில் மறைக்க எதுவும் இல்லை: அமித்ஷா
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மறைக்க எதுவும் இல்லை. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என்று நாடாளுமன்றத்தில் அமித்ஷா கூறினார்.…
மணிப்பூர் வன்முறை- பா.ஜனதா முதல்-மந்திரி பிரேன் சிங்கின் சிறப்பு பேட்டி
மணிப்பூர் கலவரத்திற்கு அடிப்படை காரணம் மெய்தி சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்…
Continue Reading
தமிழ் மாணவர்கள் மருத்துவ படிப்பை மேற்கொள்வதை திமுக அரசு தடுப்பது ஏன்: நாராயணன் திருப்பதி!
அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும் அதே நாளில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங்கும் நடத்துவது தவறானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக…
ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: சீமான்!
ஊர்ப்புற நூலகர்களைப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட வேண்டும் என நாம்…
