இந்தியாவுக்கு வெற்றியை தேடித் தர நாங்களும் பாடுபடுகிறோம்: மு.க.ஸ்டாலின்!

விளையாட்டு வீரர்களை போல் இந்தியாவின் வெற்றிக்காக நாங்களும் பாடுபடுகிறோம் எனப் பேசி இந்தியா கூட்டணி குறித்து சுட்டிக்காட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழக…

மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டி: தேவகவுடா அறிவிப்பு!

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா…

சந்திரயான் -3 விண்கலம், புவி வட்டத்தின் 5- வது சுற்றுப் பாதைக்கு உயர்த்தப்பட்டது!

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலம், புவி வட்டத்தின் 5- வது சுற்றுப் பாதைக்கு உயர்த்தப்பட்டது.…

நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் மிஸ்டர் மோடி: ராகுல்

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியை மிகக் கடுமையாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு டுவிட்டர் எக்ஸ் தளத்தின் வாயிலாக அழுத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளார்…

செந்தில்பாலாஜிக்கு சிறையில் எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை: அமைச்சர் ரகுபதி!

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிறையில் எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்!

டெல்டா மாவட்டங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் கருகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்…

718 பேர் மியான்மரில் இருந்து மணிப்பூர் வந்தது எப்படி?: விளக்கம் கோரிய மாநில அரசு!

மணிப்பூர் மாநிலத்துக்குள் கடந்த 22, 23 ஆகிய இரண்டே நாட்களில் 700க்கும் மேற்பட்டோர் மியான்மரில் இருந்து வந்தது தொடர்பாக எல்லை பாதுகாப்புப்…

இந்தியன் முஜாகிதீனிலும் கூட ‘இண்டியா’ இருக்கிறது: பிரதமர் மோடி!

எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் ‘இண்டியா’ என்ற பெயர் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, ‘இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவிலும் கூட…

சஞ்சய் சிங் எம்.பி சஸ்பெண்ட்: நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய எம்பிக்கள் போராட்டம்!

ராஜ்யசபாவில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய…

பரந்தூர் விமான நிலையம்: மத்திய அரசிடம் இட ஒப்புதல் கோரும் தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கான இட ஒப்புதல் வழங்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளதாக மத்திய அமைச்சர்…

சசிகலா அப்பீலை சென்னை உயர்நீதிமன்றம் விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு விரைவாக நடத்தி முடிக்க…

தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை…

என்ன உண்மையை காங்கிரஸ் மறைக்க பார்க்கிறது? விவாதிக்க பயந்து ஓடுவது ஏன்?: ஸ்மிரிதி இரானி

மணிப்பூர் பிரச்சினையில் என்ன உண்மையை காங்கிரஸ் மறைக்க பார்க்கிறது என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கேள்வி எழுப்பினார். மத்திய பெண்கள்…

கோடநாடு விவகாரம்: ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஓபிஎஸ் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் டிடிவி பங்கேற்கிறார்!

கோடநாடு வழக்கில் திமுக அரசு மெத்தனம் காட்டுவதாகவும் வழக்கை விரைந்து விசாரித்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி வரும் வரும் ஆகஸ்ட்…

மத்திய அரசின் காடுகள் சட்டம் 2023-ஐ பாமக எதிர்க்கும்: அன்புமணி

மத்திய அரசின் காடுகள் சட்டம் 2023 அவசியமற்றது. அதுவும் ஜி20 தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், அந்தச் சட்டம் அவசியமற்றது. அதை…

ஜனநாயகக் கோயில் குழப்பத்திற்கும் சீர்குலைவுக்கும் தள்ளப்படுகிறது: கபில் சிபில்!

மணிப்பூர் வன்முறைக்கு பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவிக்காமலும், மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கும் போது தான் ஜனநாயகக் கோயில்…

தென்கொரியாவுக்கு 2-வது நீர்மூழ்கி கப்பலை அனுப்பியது அமெரிக்கா!

அமெரிக்காவின் முதல் நீர்மூழ்கி கப்பல் வந்தபோது, வடகொரிய அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்தியது தற்போது 2-வது கப்பல் வந்தநிலையில், வடகொரியா இதுகுறித்து கருத்து…

பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது: முத்தரசன்

பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் கூறினார். திருச்சியில் இன்று…