பச்சோந்தியை போல மாறிக்கொண்டே இருப்பவர் அண்ணாமலை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

பச்சோந்தியை போல மாறிக்கொண்டே இருப்பவர் அண்ணாமலை என்று ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. கூறினார். ஈரோடு பி.பி.அக்ரஹாரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில்…

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் பிரதிபலிக்கிறது: அண்ணாமலை

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் முகத்தில் பிரதிபலிக்கிறது என்று 3-வது நாள் நடைபயணத்தின்போது அண்ணாமலை கூறினார்.…

பாகிஸ்தானில் அரசியல் மாநாட்டில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு: 44 பேர் பலி!

பாகிஸ்தானில் ஒரு அரசியல் கட்சியின் மாநில மாநாட்டு கூட்டத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 44 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். 500-க்கும்…

7 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-56!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கை கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள…

மீண்டும் பணியை துவக்கியது என்எல்சி: வளையமாதேவியில் போலீசார் குவிப்பு!

வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிர்வாகம் சார்பில் புதிய வாய்க்கால் வெட்டும் பணி நேற்று மீண்டும் துவங்கியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர்…

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் அதிமுக சார்பில் போட்டியிட்டு பெற்ற வெற்றி…

நிதி நெருக்கடியால் உலகளவில் உணவு உதவிகளை பெருமளவில் குறைத்தது ஐநா!

நிதி நெருக்கடி காரணமாக உலகளவில் உணவுகளை பெருமளவில் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐநாவின் உலக…

பலுசிஸ்தான் விடுதலை பெற இந்தியா துணை நிற்க வேண்டும்: நெய்லா குவாட்ரி

பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என பலுசிஸ்தான் முன்னாள் பிரதமர் நெய்லா குவாட்ரி வேண்டுகோள்…

இந்தியர் அனைவரும் ஒரே குடும்பமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியர் அனைவரும் ஒரே குடும்பமாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். பாஜவின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான…

அண்ணாமலை நடைப்பயணத்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை: சீமான்

அண்ணாமலை நடைப்பயணத்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அண்ணாமலை வேண்டும் என்றால் உடலைக் கொஞ்சம் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவலாம் என்று சீமான் கூறியுள்ளார்.…

எண்ணற்ற பாவங்கள் செய்த ஒரே குடும்பம் முதல்வர் குடும்பம்தான்: அண்ணாமலை!

“பாவ யாத்திரை” என்று புலம்பும் அளவுக்கு ‘என் மண், என் மக்கள்’ நடைபயணம், முதல்வர் ஸ்டாலினை கலங்கடித்துள்ளததாக பாஜக மாநிலத் தலைவர்…

வயிற்றுக்குச் சோறிடுவோரை வேதனைக்குள்ளாக்க வேண்டாம்: கமல்ஹாசன்

நெய்வேலி என்எல்சிக்காக விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.…

நெய்வேலியில் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு காவல் துறையினர்தான் காரணம்: அன்புமணி

நெய்வேலியில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் அனைத்துக்கும் காவல் துறையினர்தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கைது செய்யப்பட்ட…

மணிப்பூரில் நிவாரண முகாமில் உள்ள மக்களை சந்தித்தார் கனிமொழி எம்பி!

மணிப்பூரில் நிவாரண முகாம்களை பார்வையிட்டனர் ‘இண்டியா’ எம்.பி.க்கள் குழுவினர். மணிப்பூர் நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்ய அம்மாநிலம் சென்றுள்ள ‘இண்டியா’ கூட்டணியின்…

நெய்வேலியில் கைது செய்யப்பட்ட பாமகவினரை உடனே விடுதலை செய்ய வேண்டும்: ஜவாஹிருல்லா!

நெய்வேலியில் கைது செய்யப்பட்ட பாமகவினரை உடனே விடுதலை செய்ய வேண்டும். விரைவில் தனியார்மயமாகும் என்.எல்.சி.க்கு தமிழக அரசு துணை நிற்கக் கூடாது…

கிருஷ்ணகிரி வெடிவிபத்தில் 8 பேர் பலியானதற்கு திமுக அரசே காரணம்: சசிகலா

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில் 8 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து உள்ள சசிகலா, திமுக தலைமையிலான அரசு இது போன்ற…

பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல.. பாவ யாத்திரை: மு.க.ஸ்டாலின்

பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல, பாவ யாத்திரை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநில,…

மணிப்பூர் போல ராஜஸ்தானுக்கும் செல்லுமா ‘இண்டியா’ எம்.பி.க்கள் குழு: அனுராக் தாக்குர்

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு ‘இண்டியா’ கூட்டணியின் எம்.பி.கள் குழு செல்வது எல்லாம் நடிப்பு என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.…