முதியோர் மற்றும் கைம்பெண்கள் உதவித் தொகையை ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக பொய் வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது…
Category: தலைப்பு செய்திகள்
பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை: அமெரிக்காவில் அரிசி தட்டுப்பாடு!
பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில், அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில்…
நாட்டின் வளர்ச்சியை தடுப்பவர்களை நான் எதிரியாக நினைக்கிறேன்: ஆர்.என்.ரவி!
நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார். தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர்…
குடும்பத் தலைவிகளின் கோபமானது மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும்: ஜெயக்குமார்
2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில், தகுதியிருந்தும் உரிமைத் தொகைப் பெற முடியாத குடும்பத் தலைவிகளின் கோபம், வரும் நாடாளுமன்றத்…
காவிரியில் இருந்து நீரை பெற தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்: ராமதாஸ்
காவிரியில் இருந்து நீரை பெற தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக…
ஜூலை 26ஆம் தேதி 234 தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி பேரணி: கே.எஸ்.அழகிரி!
மணிப்பூர் அரசை கலைக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் ஜூலை 26ஆம் தேதி 234 தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி பேரணி…
மணிப்பூர் விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது: தங்கம் தென்னரசு!
மணிப்பூர் விவகாரத்தில் மவுனம் காக்கும் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தலைமைச்…
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். 86 பேரின் கதை என்னவானது என்று…
மேற்கு வங்கத்தில் அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள்!
மணிப்பூரை போல் மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் பாஜக பெண் வேட்பாளர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் நிர்வாணப்படுத்தி இழுத்து…
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை!
தமிழக மீனவர்கள் 15 பேரும் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அனைவரும்…
மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சியினரால் பாஜக பெண் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டதாக புகார்!
மணிப்பூரை போல் மேற்கு வங்காளத்தில் பாஜக பெண் வேட்பாளரை நிர்வாணமாக்கி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இழுத்து சென்ற சம்பவம்…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலை குறித்து மக்களவையில் மத்திய அமைச்சர் பதில்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் நிலை குறித்து மக்களவையில் நேற்று திமுக எம்பி கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பினார். இதற்கு…
87,000-க்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்: ஜெய்சங்கர்
கடந்த ஜூன் மாதம் வரையில் 87,026 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மக்களவையில் தெரிவித்தார். இந்த ஆண்டில் கடந்த…
கருங்கடல் தானிய ஒப்பந்தம் முடிவால் பலர் இறக்கக்கூடும்: ஐ.நா எச்சரிக்கை!
கருங்கடல் தானிய ஒப்பந்தம் முடிவால் பலர் இறக்கக்கூடும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது. உலகின்…
கூடங்குளம் போராட்ட வழக்கு: 18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை!
கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்காததால் ஏற்பட்ட மோதலில் மீனவர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து…
மல்யுத்த வீரர்களின் ஒற்றுமையை உடைக்க அரசு முயற்சி: சாக்சி மாலிக்!
தகுதி தேர்வில் பங்கேற்காமல் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற நான் விரும்பவில்லை. மல்யுத்த வீரர்களின் பெயர்களை நேரடியாக அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு…
இலங்கை அதிபரிடம் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேசினார்: அண்ணாமலை
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவர்கள், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தபோது, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும்…
ஸ்டாலின் பெங்களூரில் கேட்காமல் டெல்லியில் கேட்பது ஏன்?: எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு அடிமை என்று ஸ்டாலின் சொல்கிறார். நாங்கள் எந்தக் கட்சிக்கும் அடிமை இல்லை. கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக…
