மதுரையில் ஜூலை 23-ல் மார்க்சிஸ்ட் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு!

கூட்டாட்சியை பாதுகாக்கவும், மாநில உரிமை முழக்கத்தை உரத்து ஒலிக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ஜூலை 23-ல் மாநில உரிமை பாதுகாப்பு…

செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் 26-ம் தேதி வரை, வேறு நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது என அமலாக்கத் துறைக்கு அறிவுறுத்தி,…

மணிப்பூர் வன்கொடுமைகளை 3 முறை விசாரித்தும் அதிகாரிகள் பதில் தரவில்லை: தேசிய மகளிர் ஆணையம்!

மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கடந்த மூன்று மாதங்களில் 3 முறை அம்மாநில அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவர்களிடமிருந்து எந்தவிதமான…

பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்: திருமாவளவன்!

மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு 2 ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பிரதமர்…

மணிப்பூர் சம்பவம் காட்டுமிராண்டித்தனமான செயல்: மம்தா பானர்ஜி

மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவத்துக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மணிப்பூரில் மெய்தி,…

இலங்கைக்கான உதவிகள் நிபந்தனை அற்றவையாக இருக்கக்கூடாது: அன்புமணி

இலங்கைக்கான உதவிகள் நிபந்தனை அற்றவையாக இருக்கக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது…

நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் அறிக்கை விடுவது உரிமை மீறல்: மல்லிகார்ஜுன கார்கே

கூட்டத்தொடர் நடைபெறும்போது நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி அறிக்கை கொடுத்தது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால…

ரணில் விக்கிரமசிங்கே இன்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே 2 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வருகை தந்தார். டெல்லியில் இன்று பிரதமர் மோடியை ரணில்…

உலக மக்களின் பசியுடன் விளையாடுவதை ரஷ்யா நிறுத்த வேண்டும்: உக்ரைன்

உலகளாவிய உணவு பாதுகாப்பை அழிக்கும் உரிமை உலகில் எந்த நாட்டுக்கும் கிடையாது என உக்ரைன் தெரிவித்து உள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின்…

மணிப்பூர் பிரச்சினையில் பிரதமர் மோடியின் மவுனத்தை கலைத்தது எது?: ப.சிதம்பரம்

மணிப்பூர் குறித்து பிரதமர் மோடியை நினைக்கத் தூண்டியது எது என்று தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான…

மணிப்பூரில் நிர்வாணமாக்கப்பட்டது பாரதத் தாய்: சீமான்

பாரதம், பண்பாடு என்றெல்லாம் பிதற்றும் பாஜக ஆளும் மாநிலத்தில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய்தான் என்று நாம் தமிழர்…

காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

உடனடியாக காவிரியிலிருந்து உரிய நீரினை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்…

நயினார் நாகேந்திரன் மகனின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து!

பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேரந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக…

மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் எடுப்போம்: உச்ச நீதிமன்றம்

மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர வன்முறைச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், “அரசு உரிய…

அடுத்த கேபினட் மீட்டிங் ஜெயில்ல தான் நடக்கும் போல: ஜெயக்குமார்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அடுத்த…

பொன்முடி செய்த தவறுகளுக்காகவே அவரை அமலாக்கத்துறை விசாரிக்கிறது: சவுக்கு சங்கர்!

திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் பழிவாங்கப்படுகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர்…

கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மத்திய அரசின் கர்ப்பிணிகள் நிதியுதவி திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை என அண்ணாமலையின் அறிக்கைக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து உள்ளார். மத்திய…

Continue Reading

நான் மோடிக்கும், ‘இ.டி.’க்கும் பயப்படமாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்

‘நான் மோடிக்கும், இ.டி.க்கும் பயப்படமாட்டேன், எப்போது வேண்டுமானாலும் எனது வீட்டுக்கு வாருங்கள்’ என்று பா.ஜ.க.வுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.…