சுமார் 3 மாதங்களாக மணிப்பூரில் பழங்குடியினருக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், 2 பெண்களை மைதேயி சமூக இளைஞர்கள்…
Category: தலைப்பு செய்திகள்
வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை!
வடகொரியா மீண்டும் 2 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை நடத்தியது. உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி…
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுகவே தலைமை வகிக்கும்: எடப்பாடி பழனிசாமி!
தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை, எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுகதான் அந்தக் கூட்டணிக்கு…
ஊழலுக்கு எதிராக பிரதமர் மோடி பேசியது காமெடி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் கட்சியினரை அருகருகே வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகள் மீது ஊழல் குற்றம்சாட்டி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர்…
அனைத்து விவகாரங்களையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்: மத்திய அரசு
மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயார் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள்…
குஜராத் கலவர வழக்கு: தீஸ்தா சீதல்வாட்டுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!
குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தீஸ்தா சீதல்வாட்டுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம்…
கர்ப்பிணிப் பெண்களின் நலனுக்கான மத்திய அரசு நிதியை தமிழ்நாடு அரசு முடக்கியுள்ளது: அண்ணாமலை!
கர்பிப்பிணிப் பெண்களின் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழ்நாடு அரசு முடக்கியுள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.…
பயங்கரவாத எதிா்ப்புச் சட்ட மசோதா மறுஆய்வு செய்யப்படும்: ரணில் விக்ரமசிங்க
பயங்கரவாத எதிா்ப்புச் சட்ட மசோதாவுக்கு எதிராக இலங்கையில் பல்வேறு விமா்சனங்கள் எழுந்த நிலையில், அந்தச் சட்ட மசோதா மறுஆய்வு செய்யப்படும் என…
முதல்வர் ஸ்டாலினுக்கு மேகதாது, விலை வாசி உயர்வு பற்றிய கவலை இல்லை: ஜெயக்குமார்
முதல்வர் ஸ்டாலினுக்கு மேகதாது, விலை வாசி உயர்வு பற்றிய கவலை இல்லை என்றும், அமலாக்கத்துறை எப்போது நமது வீட்டுக்கு வரும் என்ற…
பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
தமிழகத்தில் பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் விசைத்தறி,…
தேர்தல்களை நாங்கள் தனித்தே எதிர்கொள்வோம்: மாயாவதி
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக்கூட அவர்கள் நிறைவேற்றியது கிடையாது. காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் இதுதான் உண்மை என்று மாயாவதி…
பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி செய்த 5 பேர் கைது!
பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி செய்ததாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் தாக்குதல்…
விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்புவோம்: காங்கிரஸ்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மணிப்பூர் விவகாரத்தையே முதலில் எழுப்புவோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு…
திமுகவின் தமிழர் விரோதப் போக்கை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்போம்: அண்ணாமலை
பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில்…
பிரதமர் வேட்பாளர் இப்போது தேவையில்லை: தொல் திருமாவளவன்
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A…
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க. தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணி வழங்கியதில் ரூ.4,800 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து…
எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்தது தவறு: குமாரசாமி
எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்தது தவறு என்று கூறிய குமாரசாமி, காங்கிரஸ் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நேற்று…
பெங்களூரில் ‘ஊழல் திலகங்கள்’ சந்தித்து பேசியுள்ளனர்: நரேந்திர மோடி
பெங்களூரில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதை, ஊழல் திலகங்களின் சந்திப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மத்தியில் ஆட்சியில் இருக்கும்…
