அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. சென்னை,…

தக்காளி விலை ஏற்றம் குறித்து ஒன்றிய அரசு கண்டு கொள்ளவில்லை: எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

தக்காளி விலை உயர்வை குறைக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.…

டெல்லியில் வெள்ளம் பாதித்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு…

அமெரிக்காவின் பிரிக்க முடியாத கூட்டாளி நாடு இந்தியா: அமெரிக்க நிதி அமைச்சர்!

அமெரிக்காவின் பிரிக்க முடியாத கூட்டாளி நாடு இந்தியா என அந்தநாட்டின் நிதி அமைச்சர் ஜேனட் யெலன் தெரிவித்தார். குஜராத்தின் காந்திநகரில் ம்…

பாகிஸ்தானில் 150 ஆண்டு பழமையான மாரியம்மன் கோயில் இடிப்பு!

பாகிஸ்தானில் மதராசி இந்து சமூகத்தினரால் நிர்வகித்து வரப்பட்ட 150 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் இடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி இந்துக்களிடையே அதிர்ச்சியை…

மதுரை நூலகத்திற்கு தமிழறிஞர்கள் பெயரை வைத்து இருக்கலாம்: ஜெயக்குமார்

மதுரையில் திறந்த நூலகத்திற்கு திருவள்ளுவர் பெயர் வைத்திருக்கலாம். அல்லது எவ்வுளவோ தமிழறிஞர்கள் பெயர் வைத்திருக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது: அண்ணாமலை

செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சாராக இருக்கச் செய்வதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். மதுரை…

செந்தில்பாலாஜி மீது குற்றஞ்சாட்டும் அளவுக்கு பாஜகவினர் நேர்மையானவர்கள் கிடையாது: கே.எஸ்.அழகிரி

செந்தில்பாலாஜி மீது குற்றஞ்சாட்டும் அளவுக்கு பாஜகவினர் நேர்மையானவர்கள் கிடையாது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி…

தமிழுக்கு தி.மு.க. செய்யாததை பிரதமர் மோடி செய்கிறார்: குஷ்பு

பிரதமர் மோடி நாட்டில் பல மொழிகள் இருந்தும் தமிழின் தொன்மையை அறிந்து உலகம் முழுவதும் அதன் பெருமையை சுட்டிக் காட்டுகிறார் என்று…

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் அஜித் பவார் அணி திடீர் சந்திப்பு!

மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அதிருப்தி தலைவர்களான துணை முதல்வர் அஜித் பவார், பிரபுல் பட்டேல்…

ஊராட்சி தலைவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.10000 மதிப்பூதியம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

கிராம ஊராட்சித் தலைவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு…

அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் ஏழை மக்களின் கல்வி பாதிக்கப்படுகிறது: பொன். ராதாகிருஷ்ணன்

அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் ஏழை மக்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காமராஜர் பிறந்த…

பெங்களூருவில் நாளை நடக்கும் எதிர்க்கட்சி இரவு விருந்தில் பங்கேற்கவில்லை: மம்தா

பெங்களூருவில் நாளை நடக்கும் இரவு விருந்தில் பங்கேற்கவில்லை என்றும் மறுநாள் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் மம்தா தெரிவித்து உள்ளார்.…

சந்திராயன் திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பயனளிக்கும்: பிரதமர் மோடி

சந்திராயன் திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நன்மை பயக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் சந்தியான் –…

26 ரபேல் விமானங்களை இந்தியா தேர்வு செய்தது: டசால்ட் நிறுவனம்!

இந்திய கடற்படைக்கு தேவையான 26 ரபேல் விமானங்களை இந்தியா தேர்வு செய்துள்ளது என்று டசால்ட் விமான நிறுவனம் அறிவித்து உள்ளது. பிரதமர்…

தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பொதுவுடமை தலைவர் தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…

அனைத்து திட்டங்களிலும் தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது: ஜி.கே.வாசன்

அனைத்து திட்டங்களிலும் தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது என்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி…

தாராவி மேம்பாட்டு திட்டம், அதானி குழுமத்துக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு: ஜெய்ராம் ரமேஷ்

தாராவி மேம்பாட்டு திட்டம் அதானி குழுமத்துக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு என்று காங்கிரஸ் கூறியுள்ளது. தாராவி மேம்பாட்டு திட்டம் ஆசியாவின்…