2024-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி உறுதியாகிவிட்டது என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மராட்டிய அரசு…
Category: தலைப்பு செய்திகள்
மழை வெள்ளத்தில் உயிர் தப்பிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்!
பஞ்சாப்பில் கனமழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஆம்ஆத்மி முதல்வர் பகவந்த் மான் பயணித்த கப்பல் திடீரென குலுங்கி கவிழ்வது…
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா விரைவான வளர்ச்சியை அடைந்து வருகிறது: ரணில்
இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்த இலங்கை தயார் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறினார். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே…
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு…
குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு!
குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தற்போது ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம்…
தமிழகத்தில் ரயில் திட்டப் பணிகளுக்காக 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: அமைச்சர் எல்.முருகன்
தமிழகத்தில் பல்வேறு ரயில் திட்டப் பணிகளுக்காக 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை…
கறுப்பு பணத்தை பற்றி பேச உதயநிதி, ஸ்டாலின் குடும்பத்திற்கு தகுதியில்லை: அண்ணாமலை
கறுப்பு பணத்தை பற்றிப் பேச அமைச்சர் உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகுதி இல்லை என தமிழக பாஜக…
வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் குடிக்க பழக்க பார்க்கிறார்கள்: ஜெயக்குமார்
வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் குடிக்க பழக்க பார்க்கிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். தமிழ்நாடு மதுவிலக்கு துறை அமைச்சர்…
அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சியையும் எட்டுவதுதான் அரசின் இலக்கு: மு.க.ஸ்டாலின்
அனைத்து மாவட்டங்களும், அனைத்து வளர்ச்சியையும் எட்டுவதுதான் அரசின் இலக்கு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை, வடபழஞ்சியில் பின்னக்கிள் நிறுவனத்தின் தகவல்…
பொது சிவில் சட்டம் நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது: அன்புமணி ராமதாஸ்
பொது சிவில் சட்டம் நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரானது என்று தேசிய சட்ட ஆணையத்துக்கு பாமக கடிதம் எழுதியுள்ளது. பொது சிவில்…
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு!
அதிமுக தலைமை விவகாரம் தொடர்பான தீர்ப்பு இறுதியாகவில்லை என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து பதிவேற்றம் செய்தது இன்று வரை…
பணம் படைத்தவர்களே அரசியலில் இருக்க முடியும்: நாராயணன் திருப்பதி
இன்றைய சூழ்நிலையில், பணம் படைத்த கட்சிகளும், பணம் செலவழிக்கும் நபர்களும் தான் அரசியலில் இருக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருப்பது கண்கூடு…
எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்!
எங்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஒற்றைத்தலைமை…
மணிப்பூர் குறித்து ஐரோப்பா விவாதிக்கும்போது, பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்: ராகுல் காந்தி
மணிப்பூர் வன்முறையால் பற்றி எரியும் நிலையில், பிரதமர் இது குறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் என காங்கிரஸ்…
எனக்கு அளிக்கப்படும் உணவைக் கூட கவனமாகவே உட்கொள்வேன்: அதிபர் ஜோ பைடன்!
ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபட்ட பிர்கோஸின் எங்கு இருக்கிறார் என்பது இன்னும் மர்மமாக இருக்கும் சூழலில்…
மக்களுக்கான பணிகளை செய்ய விடாமல் திமுகவினர் தடுக்கிறார்கள்: அண்ணாமலை
திமுகவினர் மக்களுக்கான பணிகளை செய்ய விடாமல் தடுப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை…
கோடநாடு விவகாரத்தில் உண்மையை அறிய மக்கள் விரும்புகிறார்கள்: ஓ.பன்னீர்செல்வம்
கோடநாடு விவகாரத்தில் உண்மையை அறிய மக்கள் விரும்புகிறார்கள் என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:- பொது சிவில் சட்டம்…
இந்திய பகுதிகளை பாகிஸ்தான், சீன பகுதிகளாக சித்தரிப்பதா?: காங்கிரஸ் கண்டனம்!
பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் நட்டாவும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா…
