சோழர் கால பாசன திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க. கையெழுத்து இயக்கம்!

சோழர் கால பாசன திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் 5 லட்சம் கையெழுத்து இயக்கத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.…

ஊழலை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த திமுகவுக்கு நன்றி: அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர். பாலு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகத்…

மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பால் நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு!

நெக்ஸ்ட் தேர்வுக்கு மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக தேசிய…

விலைவாசி உயர்வை கண்டித்து வருகிற 20-ந்தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

விலைவாசி உயர்வினால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 20-ந்தேதி அ.தி.மு.க. சார்பில்…

தீய சக்திகள் தொழில்நுட்பத்தை சமூகக்கேட்டிற்கு பயன்படுத்துகின்றன: அமித் ஷா

குடிமக்கள் டிஜிட்டல் தளங்களில் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு அவை செயல்பட வேண்டும். டிஜிட்டல் குற்றங்களை எதிர்கொள்ள அனைத்து நாடுகளின் சட்டங்களிலும் ஒரு…

நாட்டின் வளர்ச்சியை தடுக்க மோடி அரசு தீவிரமாக இருக்கிறது: காங்கிரஸ்

அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை கொன்று நாட்டின் வளர்ச்சியை தடுக்க மோடி அரசு தீவிரமாக இருப்பததாக காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். 2023ம்…

டெல்லியை சூழ்ந்த யமுனை வெள்ளம்: செங்கோட்டை மூடப்படுவதாக அறிவிப்பு!

டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்தச் சூழலில், வெள்ளிக்கிழமை டெல்லி செங்கோட்டை…

நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும், உதயநிதி அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்குகிறது: அண்ணாமலை!

நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்கி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

2014-க்குப் பிறகு இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் யாரும் உயிரிழக்கவி்ல்லை: மத்திய அரசு

இலங்கை கடற்படையினரால் 2014-க்குப் பிறகு தமிழக மீனவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. சென்னை மீனவர்கள்…

பெண் பத்திரிகையாளர் கையை உடைக்க முயன்ற பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சிங்!

பாலியல் சீண்டல் புகாருக்குள்ளான பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங், ஒரு பெண் நிருபரின் கையை உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை…

ஈஸ்டர் தாக்குதல்: ரூ.15 மில்லியன் இழப்பீடு வழங்கினார் முன்னாள் அதிபர் சிறிசேனா!

முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 15 மில்லியன் இலங்கை ரூபாயை முதல் தவணையாக வழங்கியுள்ளார்.…

உக்ரைனின் எதிர்காலம் இனி எங்கள் வசம் என்று நேட்டோ நாடுகள் உறுதி!

உக்ரைனின் எதிர்காலம் இனி நேட்டோவில்தான் உள்ளது என்று அந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஐரோப்பிய…

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு 24 கட்சிகளுக்கு அழைப்பு!

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மிகப்பெரிய…

முன்னாள் அமைச்சர்களை குற்றவாளி என்று கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கண்டனம்!

முன்னாள் அமைச்சர்களை குற்றவாளி என்று கூறி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் முக ஸ்டாலினை கண்டிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

கர்நாடகா மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்: மதிமுக!

டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தும் நிலையில் பகல் 12 மணிக்கு முன்கூட்டியே கடைகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக…

Continue Reading

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

மதுக்கடைகளின் கட்டணக் கொள்ளையை தட்டிக்கேட்டவரை தாக்கிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26 வரை காவல் நீட்டிப்பு!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நீதிமன்றக் காவலை ஜூலை 26…

டாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்கே திறக்க திட்டமா?: ஓபிஎஸ் கண்டனம்!

காலை 7 மணிக்கே டாஸ்மாக் மதுக் கடைகளை திறப்பது என்ற யோசனையை கைவிடவேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசுக்கு…