சஞ்சய் குமார் மிஸ்ரா போட்ட வழக்குகள் அனைத்துமே சட்டவிரோதமானது இல்லையா?: சீமான்

அமலாக்கத்துறை இயக்குநரின் நியமனமே சட்டவிரோதம் என்றால், அவரது உத்தரவுப்படி அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகள், கைது நடவடிக்கைகள் அனைத்துமே சட்டவிரோதமானது இல்லையா என…

அமலாக்க துறையின் அதிகாரம் அப்படியே தான் இருக்கும்: அமித் ஷா

அமலாக்கத் துறை இயக்குநராக இருக்கும் சஞ்சய் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய…

அ.தி.மு.க.வுக்கு களங்கம் ஏற்படுத்த தி.மு.க.வுடன் கைகோர்த்த ஓ.பன்னீர்செல்வம்: ஜெயக்குமார்

கோடநாடு விவகாரத்தில் அ.தி.மு.க.வுக்கு களங்கம் ஏற்படுத்த தி.மு.க.வுடன், ஓ.பன்னீர்செல்வம் கைகோர்த்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கோடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தை…

ரூ.15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் பேசியதற்கான ஆதாரத்தை முதல்வர் வெளியிட வேண்டும்: வானதி

ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என எம்எல்ஏ…

கொடநாடு கொலை வழக்கை விரைவாக விசாரிக்க கோரி ஆகஸ்டு 1-ந்தேதி ஆர்ப்பாட்டம்: ஓபிஎஸ்

கொடநாடு கொலை வழக்கை விரைவாக விசாரிக்க கோரி ஆகஸ்டு 1-ந்தேதி ஆர்ப்பாட்டம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்…

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் நேரில் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் மட்டுமே உறுப்பினராக கருதப்படுவர்: எடப்பாடி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் மட்டுமே கட்சியின் உறுப்பினர்களாக கருதப்படுவர் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கில் ஆகஸ்ட் 2-ல் இருந்து விசாரணை!

ஜூலை 27-ந்தேதிக்குள் அரசியலமைப்பு பிரிவு 370 ரத்து தொடர்பான ஆவணங்கள், எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 2-ந்தேதியில் இருந்து விசாரணை…

நேட்டோவில் உக்ரைனை இணைக்க தாமதிப்பது ஆபத்து: ஜெலன்ஸ்கி

நேட்டோ குழுவில் உக்ரைனை இணைப்பதில் தாமதம் ஏற்ப்படுத்துவது அபத்தமானது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார். இது குறித்து உக்ரைன் அதிபர்…

ஹிமாசலப் பிரதேசத்துக்கு தமிழக அரசு உதவும்: முதல்வர் ஸ்டாலின்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஹிமாசலப் பிரதேசத்துக்கு தமிழக அரசு உதவும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த…

டெல்லி சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆம்ஆத்மி வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்துபோக செய்யும் வகையில் டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு…

முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்திக்க நேரம் கேட்ட அண்ணாமலை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக…

ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட வேண்டும்: முத்தரசன்

முதல்வர் ஸ்டாலின் கடிதத்தின் உணர்வை மதித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்…

திமுக அரசு பதவியேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: எடப்பாடி பழனிசாமி

திமுக அரசு பதவியேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை என்று குற்றாம்சாட்டியுள்ளார் அதிமுக…

தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்: வைகோ

மத்திய அரசு உடனே தலையிட்டு தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

தமிழகம் முழுவதும் கூலிப்படை கொலைகள் அதிகரித்து விட்டன: ராமதாஸ்

செங்கல்பட்டில் கூலிப்படைகளை ஒழிக்கக் கோரி நாளை பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக…

15 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 15 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை எடுக்கக்…

எந்த மாநில அரசையும் ஜனநாயக விரோதமாக கலைப்பதில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை: வானதி

எந்த ஒரு மாநில அரசையும் ஜனநாயக விரோதமாக கலைப்பதில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை. அப்படி கலைக்கவும் இல்லை என்று வானதி சீனிவாசன்…

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு ஜூலை 14ம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம்

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் ஜூலை 14ம் தேதி விசாரிக்கிறது. டெல்லி துணை முதல்வராக…