மணிப்பூரின் இப்போதைய முக்கியத் தேவை அமைதி: ராகுல் காந்தி

மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மணிப்பூரில் உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இரண்டு நாள் பயணமாக…

மத்திய அரசின் அவசர சட்ட நகலை எரிப்போம்: ஆம் ஆத்மி

ஜூலை 5ம் தேதி, 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் எரிக்கப்படும். மத்திய அரசின் நடவடிக்கையானது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை…

கர்நாடகா உயர் நீதிமன்றம் டுவிட்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம்!

டுவிட்டர் கணக்குகளை நீக்குமாறு இந்திய அரசு கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கர்நாடகா உயர்…

அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி வழக்கு ஜூலை 3-க்கு ஒத்திவைப்பு!

தமிழ உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து…

தொழில் துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் தி.மு.க. அரசு: அண்ணாமலை

நேர்மையாக தொழில் செய்பவர்களை அச்சுறுத்தி தொழில்துறையில் தி.மு.க. அரசு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள…

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்திருப்பது அதிகார முறைகேடு: சீமான்

அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தது ஊழல் முறைகேடு என்றால், ஆளுநர் ஆர்.என்.ரவி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்திருப்பது அதிகார முறைகேடு…

ஆளுநரின் செயல்பாடுகள் மனநலம் சீராக இல்லாதவர் போலவே உள்ளது: திருமாவளவன்!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயல்பாடுகளைப் போலவே உள்ளது என மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார் விசிக தலைவர்…

ஊழல்வாதிகளுக்கு தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்: அமித்ஷா

பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சி தலைவர்கள் ரூ.20 லட்சம் கோடி ஊழல்வாதிகள் என்று உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில்…

இலங்கைக்கு உலக வங்கி ரூ.5,600 கோடி கடன்!

இலங்கைக்கு ரூ.5,600 கோடி கடன் வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்தது.…

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்: ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி தற்கொலைக்கு போலீசார் கொடுத்த டார்ச்சரே காரணம்: ஈபிஎஸ்!

கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ரோஜா ராஜசேகர் தற்கொலைக்கு போலீசார் கொடுத்த டார்ச்சரே காரணம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.…

உதயநிதி ஸ்டாலின், படத்திலும் நடிக்கிறார், வெளியிலேயும் நடிக்கிறார்: வானதி சீனிவாசன்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், படத்திலும் நடிக்கிறார், வெளியிலேயும் நடிக்கிறார் என்பது மட்டும் நிச்சயமா சொல்ல முடியும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.…

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியது பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை: உதயநிதி ஸ்டாலின்

மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த நிலையில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதற்கு அமைச்சர்…

பிரதமர் மோடி தலைமையில் 3ம் தேதி அமைச்சர்கள் கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வரும் 3ம் தேதி (திங்கட்கிழமை), மத்திய அமைச்சர்கள் குழுவின் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அடுத்த வருடம் நடைபெற…

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும்: ராமதாஸ்

கரும்பு கொள்முதல் விலை உற்பத்திச் செலவைக் கூட ஈடு கட்டாது என்றும் டன்னுக்கு ரூ.5,000 வழங்க ஆணையிட வேண்டும் என்றும் பாமக…

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் தலையிட்டால் விளைவுகளை சந்திப்பீர்கள்: அண்ணாமலை

இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாகத் திகழும் திமுக, சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க…

பிரதமர் மோடி வரலாற்றை தெரிந்துகொண்டு பேச வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஆளும் கட்சியாக இருந்தாலும், நல்லதை செய்ய கூட இன்றைய காலத்தில் பயப்பட வேண்டியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நல்லதை கூட…

மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தம்!

வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து…