மணிப்பூரில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இதுபற்றி பிரதமர் மோடி இன்னும் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார்.…
Category: தலைப்பு செய்திகள்
ஜெட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில்…
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு இன்று செல்கிறார் ராகுல் காந்தி!
வன்முறையால் பாதிப்பு அடைந்துள்ள மணிப்பூருக்கு ராகுல் காந்தி இன்று செல்கிறார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து…
சந்திரசேகர் ஆசாத் மீதான கொலைவெறி தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!
உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்…
நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியால் டென்ஷன் ஆகி கோபமாகப் பேசினார் அண்ணாமலை!
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலை ஏர்ப்போர்ட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியால் டென்ஷன் ஆகி கோபமாகப்…
அண்ணாமலையும், நாராயணனும் மென்ட்டல் கேஸ்கள்: பொன்னையன்
அண்ணாமலையும், நாராயணன் திருப்பதியும் மென்ட்டல் கேஸ்களை போல பேசி வருகிறார்கள் என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசியுள்ளார். கடந்த சில…
அமெரிக்காவிடம் இருந்து அதிக விலை கொடுத்து டிரோன் வாங்குவது ஏன்?: காங்கிரஸ்
இந்தியாவில் குறைந்த விலையில் தயாரிக்க முடியும் என்கிறபோது, அமெரிக்காவிடம் இருந்து அதிக விலை கொடுத்து டிரோன் வாங்குவது ஏன்? என்று மத்திய…
சீமானும், எச்.ராஜாவும் ஒரே மேடையில் இருந்தால் அது கலியுகம்தான்: கார்த்தி சிதம்பரம்
பொதுசிவில் சட்டத்தை எளிதில் கொண்டு வர முடியாது என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கொடியை ஏற்றி…
உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அர்ச்சகர்களை உடனே நியமிக்க வேண்டும்: திருமாவளவன்
உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களை அவர்களுக்குப் பொருத்தமான ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பதற்குத் தமிழ்நாடு அரசு உடனே…
Continue Reading
பொது சிவில் சட்டம் பற்றி இப்ப எதுக்கு பேசனும்: வைகோ
இன வன்முறைகளால் பற்றி எரியும் மணிப்பூர் பற்றி கவலைப்படாமல் பொது சிவில் சட்டம் பேசுவது எதற்காக? என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா…
கல் குவாரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
தமிழகமெங்கும் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கட்டுமானத் தொழில் முழுமையாக நின்றுவிட்டது. கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்திடம்…
அதிமுக பொதுக்குழு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜூலை பதினொன்றாம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம்…
கோட்டையில் தீட்டி வரும் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்
கோட்டையில் தீட்டி வரும் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…
செந்தில் பாலாஜி உடல் நலம் சந்தேகங்களுக்கு இடம் அளிக்கும் வகையில் உள்ளது: எச்.ராஜா
பைபாஸ் சர்ஜரிக்கு 20 நாட்கள் கண் விழிக்க முடியாது என்பது வினோதமாக இருப்பதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.…
பாதிரியாரை கொடூரமாகத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்
திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல அலுவலகத்தில் பாதிரியாரை கொடூரமாகத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர்…
இந்தியாவுக்கு எதிராக இலங்கையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்: ரணில் விக்கிரமசிங்கே
இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இலங்கையை தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும்…
10 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு ஜூலை 24-ம் தேதி தேர்தல் அறிவிப்பு!
10 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு வரும் ஜூலை 24-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில்…
மம்தா பானர்ஜி விரைந்து நலம் பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கும்போது காயமடைந்த நிலையில், அவர் விரைந்து நலம் பெற விருப்பம் தெரிவித்துள்ளார்…
