ஏழை, எளியோர், தொழிலாளர்களின் அன்னபூரணியாக விளங்கிய அம்மா உணவகங்களை மூடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து…
Category: தலைப்பு செய்திகள்
டெல்லியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, காட்டு ராஜ்ஜியம் நடக்கிறது என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். தலைநகர் டெல்லியில் பிரகதி மைதான…
ஒரு கும்பலை கட்சியாக மாற்றுவது முடியாத காரியம்: குருமூர்த்தி
நடிகர் விஜய் பற்றி எனக்கு தெரியாது. ஒரு கும்பலை கட்சியாக மாற்றுவது முடியாத காரியம் என்று, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறினார்.…
ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதில் மம்தா பானர்ஜி காயம்!
மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கியதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயம் அடைந்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல்…
தமிழ் தேசியத்தை கைவிட்டுவிட்டால் பாஜகவுடன் சீமான் நெருங்கி வரலாம்: எச்.ராஜா
தமிழ் தேசியம் என்ற பிரிவினைவாதத்தை சீமான் கைவிட்டுவிட்டால், பாஜகவுடன் அவர் நெருங்கி வரலாம் என தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா…
மோடியை கேள்வி கேட்டதால் ட்ரோல் செய்யப்படும் பத்திரிகையாளர்: வெள்ளை மாளிகை கண்டனம்!
இந்தியப் பிரதமர் மோடியிடம் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்டதற்காக வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் செய்தியாளர் சப்ரினா சித்திக்கி ட்ரோல் செய்யப்படுவதற்கு…
மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு அரணாக நிற்கும் பெண்களுக்கு ராணுவம் எச்சரிக்கை!
மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு ஆதரவாகப் போராடும் பெண்களுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனிதாபிமானத்தோடு தாங்கள் அணுகுவதை தங்களின் பலவீனமாகக் கருதி பெண்கள் கலவரக்காரர்களை…
நாட்டை எப்படி 2 சட்டங்கள் கொண்டு நடத்த முடியும்?: பிரதமர் மோடி
அரசியலில் வாக்கு வங்கி பாதையில் செல்வதில்லை என பாஜக முடிவு செய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன், முத்தலாக்…
காய்கறி விலையை குறைக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை!
தக்காளி விலை ரூ.120 ஐ தாண்டி இருக்கும் நிலையில் காய்கறி விலையை குறைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…
நான் கூறிய கருத்து விஜய்க்கு எதிரானது அல்ல: திருமாவளவன்
நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பல கருத்துகள் உலாவிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் விஜய் மற்றும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து…
பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாது: சு.வெங்கடேசன்
பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாது என காவல்துறை அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம்…
திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் அனாதையாக இருக்கிறது: ஓ. பன்னீர்செல்வம்
திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் அனாதையாக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…
வாக்னர் கலகத்திற்கும் அமெரிக்காவிற்கும் எந்த பங்கும் இல்லை: ஜோ பைடன்!
வாக்னர் கூலிப்படையால் ரஷ்யாவில் ஆயுத கிளர்ச்சி ஏற்படும் அபாய சூழ்நிலை உருவானது பெலாரஸ் அதிபர் மத்தியஸ்தராக செயல்பட்டு ஆயுத கிளர்ச்சிக்கு தற்காலிக…
தங்கள் குடும்பங்களை காக்கவே பாட்னாவில் அவர்கள் ஒன்று திரண்டனர்: தேவேந்திர பட்னாவிஸ்!
எதிர்க்கட்சிகள் மோடியை அகற்ற அல்ல, தங்கள் குடும்பங்களை காக்கவே பாட்னாவில் ஒன்று திரண்டனர் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். வருகிற பாராளுமன்ற…
30,000 காலி பணியிடங்களால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடங்கியுள்ளது: ராமதாஸ்
30,000 காலி பணியிடங்களால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடங்குவதாகவும் புதிய பணியாளர்களை உடனே பணியமர்த்த வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ்…
சமூக நீதி காக்கும் கட்சி என்றால் அது அதிமுக தான்: ஜெயக்குமார்
69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வரக்கூடாது எனக் கூறி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை 9ல் சேர்த்து விதிவிலக்கு பெற்றார்…
மணிப்பூரில் அமைதி திரும்ப முதல்வரை நீக்க வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே
மணிப்பூரில் வன்முறை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் எனில் உடனடியாக அம்மாநில முதலமைச்சரை நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர்…
மத்திய அரசு மேற்கு வங்காள மக்களை வஞ்சிக்கிறது: மம்தா பானர்ஜி
வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் மத்திய பா.ஜ.க. அரசு மேற்கு வங்காள மக்களை வஞ்சிக்கிறது என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா…
