எடப்பாடி பழனிசாமியுடன் இணைய வாய்ப்பே இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அனைவரும் ஒன்றிணைய வேண்டும்…

கமலஹாசனுக்கு என்ன கொள்கை இருக்கு?: சவுக்கு சங்கர்

கமலஹாசனுக்கு என்ன கொள்கை இருக்கு? மய்யம் என்பதெல்லாம் கொள்கையா? என்று யூடியூபர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். கோவையில் தனியார் பேருந்து நிறுவனத்தில்…

தீஸ்தா சீதல்வாட் ஜாமீன் மனு தள்ளுபடி: உடனடியாக சரணடைய உத்தரவு!

குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தீஸ்தா சீதல்வாட்டின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த குஜராத்…

17 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து 4வது நாளாக பற்றி எரியும் பிரான்ஸ்!

பிரான்சில் 17 வயது இளைஞர் போக்குவரத்து போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாரிஸ் நகரின் பல இடங்களில் காவல்துறையினர் மற்றும் ஆர்ப்பாட்டக்கார்களிடையே மூண்ட…

செவ்வாய் கிரகத்துக்கு சென்ற சிறிய ரக ஹெலிகாப்டரை தொடர்பு கொண்ட நாசா!

நாசா கடந்த ஏப்ரல் மாதம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்காக விண்கலத்துடன் இணைத்து இன்ஜினியுடி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரை அனுப்பியது. இந்த…

தமிழகத்தில்தான் சனாதன தர்மம் உருவானது: ஆளுநர் ஆர்.என்.ரவி

சனாதனம் தோன்றியதே தமிழகத்தில்தான் என கூறியுள்ள ஆளுநர் ஆர்என் ரவி, சனாதனம் மக்களை பிரிக்கிறது என்று கூறுவது தவறு என தெரிவித்துள்ளார்.…

இரு மாநில மக்களிடையே பகைமையை ஏற்படுத்த டிகே சிவக்குமார் சதி: அன்புமணி

தமிழ்நாடு – கர்நாடகா இரு மாநில மக்களிடையே பகைமையை ஏற்படுத்த கர்நாடக அமைச்சர் டிகே சிவக்குமார் சதி செய்வதாக பாமக தலைவர்…

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டது: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ரூ.4,100 கோடிக்கு கணக்கு இல்லை!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமையகத்தில் வருமான வரித்துறையினர் 2 நாளாக நடத்திய சோதனையில், ரூ. 4,100 கோடியை கணக்கு காட்டாத தகவல்…

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி நீக்கம் தொடர்பான ஆளுநர் கடிதத்தை ரத்து செய்ய கோர்ட்டில் மனு!

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக தமிழக ஆளுநர் எழுதிய கடிதத்தை ரத்து செய்யக் கோரி…

ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள்…

உயர் பதவிகள் அனைத்திலும் தமிழர் அல்லாதோரை நியமிப்பதுதான் திராவிட மாடலா?: சீமான்

தமிழ்நாடு அரசின் அதிகாரமிக்க மிக உயர்ந்த பதவிகள் அனைத்திலும் தமிழர் அல்லாதோரை நியமிப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? என நாம் தமிழர்…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பார் என அறிவிப்பு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் பங்கேற்கின்றனர். சீனாவின் ஷாங்காயில் நடந்த மாநாட்டில் உருவாக்கப்பட்ட…

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து விபத்து: 25 பேர்பலி!

மகாராஷ்டிராவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில்…

கவர்னர் சர்வாதிகாரியாக செயல்பட தொடங்கி இருக்கிறார்: முத்தரசன்

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பாக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என முத்தரசன் கூறினார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட்…

எனது அமைச்சர்களை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை: மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் ஆலோசனைப்படி தான் செயல்பட முடியும், எனது அமைச்சர்களை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம்…

Continue Reading

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது: ஜெயக்குமார்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி இப்போது நெஞ்சு…

செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் முடிவை ஆளுநர் வாபஸ் பெறவில்லை: அண்ணாமலை

செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் விவகாரத்தில் ஆளுநர் ரவி தனது முடிவை வாபஸ் பெறவில்லை, நிறுத்தித் தான் வைத்துள்ளார் என்று பாஜக மாநில…