ஆவணங்களை எடுத்துச் சென்ற வழக்கில் டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு!

அமெரிக்காவில் அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டிரம்ப் மீது…

மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்து வருவதற்கு ஆளுநர் ஆர்.என். ரவியே காரணம்: பொன்முடி

தமிழகம் முழுவதும் பட்டப்படிப்பை முடித்த சுமார் 9.20 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்து வருவதற்கு ஆளுநர் ஆர்.என். ரவியே…

ஜாதிக் கலவரங்களை உண்டாக்கும் அரசியல் சூழ்ச்சி: கி.வீரமணி

ஜாதிக் கலவரங்களை உண்டாக்கும் அரசியல் சூழ்ச்சிப் பிரச்சனையை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதாமல், காவல்துறையிலேயே தனிப் பிரிவை ஏற்படுத்தி, தொடக்கத்திலேயே…

Continue Reading

மழையால் சேதமான பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கோடை மழை மற்றும் சூறைக்காற்றால் சேதமடைந்த பயிர்களையும், உடனடியாக வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து, வாழ்வாதாரத்தை…

1000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை: சக்திகாந்த தாஸ்

ரூ. 1000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார். ரிசர்வ் வங்கி…

கனடாவில் இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடியது நல்லதல்ல: ஜெய்சங்கர்

கனடாவில் இந்திரா காந்தி படுகொலையை ஆதரிப்பது போன்று இந்தக் கண்காட்சி அணிவகுப்பு நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு இந்தியாவுக்கான கனடா…

மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற…

கருணாநிதிக்கான நூற்றாண்டு விழா சனாதனத்திற்குச் சாவுமணி அடிக்கும்: கே.பாலகிருஷ்ணன்!

கருணாநிதிக்கான நூற்றாண்டு விழா சனாதனத்திற்குச் சாவுமணி அடிக்கும் என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்…

ஜூன் 23ந் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜூன்…

பாஜகவிடமிருந்து நாட்டை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும்: பரூக் அப்துல்லா

பாஜகவிடமிருந்து நாட்டை காக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர வேண்டும் என்று பரூக் அப்துல்லா கூறினார். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு…

உக்ரைன் அணை தாக்கப்பட்டதற்கு ஐநா பொது செயலாளர் கண்டனம்!

உக்ரைனில் தாக்குதலில் உடைந்து போன அணையில் இருந்து வேகமாக நீர் வெளியேறி வருகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தீவிரமைடந்துள்ளது.…

குரூப் 4க்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வை விரைவாக நடத்தி, காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…

போராடும் விவசாயிகளைப் புறக்கணித்து வருகிறது திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில், சிப்காட் தொழிற்பேட்டை விளை நிலைங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு அமைச்சர்…

ஆவின் பால் திருட்டு குறித்து உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்: ராமதாஸ்

சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் பெருமளவில் பால் திருடப்பட்டிருக்கிறது. இதில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று…

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு!

மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் நடவடிக்கை எடுக்க கோரும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை மல்யுத்த…

இந்திய கடற்படை நீர்மூழ்கி குண்டு வெற்றிகரமாக பரிசோதனை!

நீர்மூழ்கி குண்டு சோதனையை இந்திய கடற்படை நேற்று செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது. முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிக எடைகொண்ட ‘டார்பிடோ’ எனும்…

கடலூர் வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ்

கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த வாழைப் பயிர்களை கணக்கிட அதிகாரிகள் குழுவை அனுப்பி, இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க…

வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்: சீமான்

வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். உத்தனப்பள்ளியில்…