கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக…
Category: தலைப்பு செய்திகள்
ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள்: டிடிவி தினகரன் கண்டனம்!
அம்பத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச்…
ஒடிசா ரயில் விபத்து உயிரிழப்பு 288-ஆக அதிகரிப்பு: 40 பேர் மின்சாரம் தாக்கி பலி!
ஒடிசா மாநிலம் பாகநாகாவில் ஜூன் 2ம் தேதி நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் உயிரிழப்பு 288ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 தேதி…
எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை…
தேசிய போட்டிகளில் பங்கேற்க, தமிழக அணியை உடனே தேர்வு செய்ய வேண்டும்: அண்ணாமலை
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, தமிழக அணியை உடனே தேர்வு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர்…
500 டாஸ்மாக் கடைகள் ஒரு வாரத்தில் மூடப்படும்: செந்தில்பாலாஜி அறிவிப்பு!
தமிழகத்தில் ஒரு வாரத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 329…
மனைவி ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்: அபிஷேக் பானர்ஜி கண்டனம்!
வெளிநாடு செல்ல முயன்ற மனைவியை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு மேற்கு வங்க முதல்வர்…
போராட்டத்தை கைவிடவில்லை: மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்!
டெல்லியில் மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம்…
நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்: ஆளுநர் ரவி!
நவீன காலத்துக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என உதகையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி…
அரசு மதுக்கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து உயிர் பலி: அண்ணாமலை!
அரசு மதுக்கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி பெற்ற லட்சக் கணக்கான வேலையில்லா பட்டதாரிகள் இருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை…
ஆப்கானிஸ்தான் பள்ளிகளில் விஷத் தாக்குதலில் 80 பள்ளிச் சிறுமிகள் பாதிப்பு!
ஆப்கானிஸ்தானின் சா்-ஏ-புல் மாகாணத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் விஷத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 80 சிறுமிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது…
உக்ரைன் போரில் இதுவரை 500 குழந்தைகள் உயிரிழப்பு: ஸெலென்ஸ்கி!
ரஷ்ய தாக்குதலில் உக்ரைனை சோ்ந்த 500 குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த…
ஒடிசா ரயில் விபத்து: பாஜகவை கேட்டால் முந்தைய காங்கிரஸ் காரணம் என பழிபோடும்: ராகுல்
ஒடிசா ரயில் விபத்துக்கு கூட 50 ஆண்டுகளுக்கு முந்தைய காங்கிரஸ் தான் காரணம் என எளிதாக பழிபோடக் கூடியது பாஜக என,…
ரெயில் விபத்து: மம்தா பானர்ஜிக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கண்டனம்!
ஒடிசா ரெயில் விபத்தின் பலி எண்ணிக்கை குறித்து மம்தா பானர்ஜி சந்தேகம் எழுப்பியதற்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கண்டனம் தெரிவித்தார்.…
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக மின்சார வாரியம் கைவிட வேண்டும்: அன்புமணி
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக மின்சார வாரியம் கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக…
மாநிலங்களுக்கு தனியாக கலாச்சாரம் எல்லாம் இல்லை: ஆளுநர் ரவி
மாநிலத்திற்கு எல்லாம் தனியாகக் கலாச்சாரம் இல்லை. இந்த கற்பனை அடையாளங்கள் நமது நாட்டின் வலிமையைக் குறைக்கிறது என்று ஆளுநர் ஆர்.என். ரவி…
வரும் 12ம் தேதி நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு!
வரும் 12ம் தேதி பாட்னாவில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆளும்கட்சியாக இருந்த பாஜக படுதோல்வியடைந்தது. கர்நாடகாவில்…
