தமிழ்நாட்டில் 53 சதவீதம் வளர் இளம்பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை,…
Category: தலைப்பு செய்திகள்
முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா: எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. அரசின் முதலமைச்சர் இப்போது, மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா…
மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்யும் திமுக அரசு: அண்ணாமலை!
மத்திய அரசின் திட்டங்களிலும் திமுக அரசு ஊழல் செய்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பாஜக தலைவர்…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றடைந்தார்!
முதலீடுகளை ஈர்க்க அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சிங்கப்பூர் சென்றடைந்தார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகள் மற்றும் புதிய…
கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: செந்தில் பாலாஜி!
டாஸ்மாக் பார்களை அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமாக கள்ளத்தனமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி…
பிரிஸ்பேனில் புதிய இந்திய தூதரகம் விரைவில் திறக்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு!
சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பங்கேற்றார். இந்திய…
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்
வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை…
இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை வியாபாரம் செய்வது கண்டிக்கத்தக்கது: விஜயகாந்த்
ஆவின் நிறுவனம் தமிழ்நாட்டில் குடிநீரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவர் விஜயகாந்த்…
தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்குப் பதிலாக குடிக்க வைக்கும் அரசு: ஓ.பன்னீர்செல்வம்!
கள்ளச் சாராய கலாச்சாரத்தை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்குப் பதிலாக குடிக்க வைத்து தமிழ்க் குடியை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகளை…
பள்ளிகளில் மூடப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்: அன்புமணி கண்டனம்!
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டிருப்பதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் 12 மற்றும் 10…
நள்ளிரவில் திடீரென லாரியில் பயணித்த ராகுல் காந்தி!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நேற்றிரவு திடீரென்று தனது காரை நிறுத்தி லாரியில் பயணம் மேற்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி…
எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுகவினர் மீது 3 பிரிவில் வழக்கு பதிவு!
எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுகவினர் 5,500 பேர் மீது சென்னை போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு பேரணி…
கல்விக்காக தங்க நகைகளை விற்கும் அவலம்: கே.பாலகிருஷ்ணன்!
தனியார் பள்ளிகளின் கட்டண விகிதங்கள் முறைப்படுத்திய புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தொடர்பாக காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது…
குஜராத்தில் வங்கதேசத்தைச் சோ்ந்த 4 அல்-கொய்தா பயங்கரவாதிகள் கைது!
குஜராத்தில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் சதியை அந்த மாநில பயங்கரவாத தடுப்புப் படையினா் முறியடித்தனா். சதியில் ஈடுபட்ட வங்கதேசத்தைச் சோ்ந்த 4…
ஆஸ்திரேலியா சென்ற பிரதமா் நரேந்திர மோடியை வரவேற்ற இந்திய சமூகத்தினா்!
ஜப்பான், பப்புவா நியூ கினியா நாடுகளைத் தொடா்ந்து பயணத்தின் இறுதிகட்டமாக பிரதமா் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவுக்கு நேற்று வந்தடைந்தாா். 3 நாள்கள்…
மல்லிகார்ஜூன கார்கே, ராகுலுடன் மீண்டும் நிதிஷ்குமார் சந்திப்பு!
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை மீண்டும் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு…
அதிமுக சார்பில், வருகின்ற 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக சார்பில், வருகின்ற 29ம் தேதி திங்கட் கிழமை காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று, அதிமுக பொதுச்…
