பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் பெரும் சூழலியல் அழிவு நிகழும்: சீமான் எச்சரிக்கை!

பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் பெரும் சூழலியல் அழிவு நிகழும் என எச்சரித்துள்ள சீமான் அதற்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு…

தமிழக பள்ளிகளில் கல்வி திறனும் கற்பித்தல் திறனும் குறைந்துள்ளது: அண்ணாமலை

தமிழக பள்ளிகளில் கல்வி திறனும் கற்பித்தல் திறனும் குறைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி தூய்மை செய்யும் அவலம் ஒழிய வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி தூய்மை செய்யும் அவலம் ஒழிய வேண்டும் என்றும், இனி அந்த பணிகளின்போது எந்த உயிரிழப்புகளும் நேரக்கூடாது…

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் எனும்போது என்எல்சியை வெளியேற்ற வேண்டும்: அன்புமணி

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என அமைச்சரே கூறும் நிலையில், என்.எல்.சிக்காக ஏழைகள் நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன் என பா.ம.க.…

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம்: சக்திகாந்த தாஸ்

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 2000 ரூபாய்…

பிரதமர் மோடி சனாதன தர்மத்தின் தூதர்: குஷ்பு

பப்புவா நியூகினியா தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை அவரது காலில் விழுந்து அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப் வரவேற்றார்.…

வருமானத்திற்கு அதிகமாக சொத்து: கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி அன்பழகன் மற்றும் சி விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை…

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பில்லை: கார்கே கண்டனம்!

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்…

உக்ரைனின் பக்மூத் நகரை கைப்பற்றிய ரஷ்யா?: ஜெலன்ஸ்கி மறுப்பு!

உக்ரைனின் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த…

‘தி கேரளா ஸ்டோரி’ ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது: ஆர்.என்.ரவி

‘தி கேரளா ஸ்டோரி’ ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ‘தி கேரளா ஸ்டோரி ‘…

பிரதமர் மோடியை காலை தொட்டு வணங்கிய பப்புவா நியூ கினியா பிரதமர்!

இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி பப்புவா நியூ சென்ற நிலையில், அங்கு அவருக்கு…

பா.ஜனதாவினர் பசியுடன் திரியும் ஓநாய்கள்: அசோக் கெலாட்

ஊழல் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் பா.ஜனதாவினர் பசியுடன் திரியும் ஓநாய்கள் என்றும் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநில…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கடற்கரையில் வைகோ மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14-ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பெசன்ட்நகர் கடற்கரையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். சென்னை…

அரசு அனுமதி பெற்ற பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி?: எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூரில் பாரில் மது வாங்கி குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசு அனுமதி பெற்ற பாரில்…

அரசுப் பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை 58 ஆகக் குறைக்க வேண்டும்: சீமான்

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30000 பணியிடங்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்த அரசாணை வெளியிட வேண்டும் என்றும், அரசுப்…

அழியும் நிலையில் உள்ள 10 லட்சம் ஓலைச்சுவடிகளை பதிப்பிக்க தனி அமைப்பு தேவை: ராமதாஸ்!

தமிழ்நாட்டில் அழியும் நிலையில் உள்ள 10 லட்சம் ஓலைச்சுவடிகளை பதிப்பிக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைக்க ராகுல்காந்தி எதிர்ப்பு!

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறக்கக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக…

கர்நாடகாவில் மு.க ஸ்டாலினுக்கு அவமரியாதை: செல்லூர் ராஜூ வருத்தம்!

கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காதது உண்மையிலேயே சங்கடமாக உள்ளது என்று அதிமுக முன்னாள்…