பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தலைநகர் டெல்லியில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்துப் பேசினார். மத்தியில் பாஜக தலைமையிலான…
Category: தலைப்பு செய்திகள்
புலிகள் இயக்கத்தை இந்தியா மீண்டும் உருவாக்குகிறதா?: இலங்கை விசாரணை!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க இந்தியா உதவுகிறதா? இந்தியா பணம், ஆயுதங்கள் வழங்க திட்டமிட்டுள்ளதா? என்பது தொடர்பாக டெல்லி…
எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட தமிழருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
தமிழ்நாடு கோவளம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜசேகர் பச்சை, நேற்று முன்தினம் மே 19 ஆம் தேதி அதிகாலை சுமார்…
ராஜஸ்தான் தலைமைச் செயலக கட்டிடத்தில் இருந்து பணம், தங்கக்கட்டிகள் மீட்பு!
ராஜஸ்தான் மாநில தலைமை செயலகத்தின் அடித்தளத்தில் இருந்து ரூ.2.31 கோடி மற்றும் 1 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. ராஜஸ்தான் மாநில தலைமை…
உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்கள்: மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை!
உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்கினால் பெரிய ஆபத்துகளை சந்திக்க நேரடும் என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்து…
2000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறும் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும்: திருமாவளவன்
2000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறும் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…
பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரிடமும் பொது மன்னிப்பு கேட்கணும்: சீமான்
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம்…
டாஸ்மாக்கில் 2000 நோட்டுக்கள் மாற்றம்: ஒன்றிய நிதி அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!
டாஸ்மாக் மூலம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திமுகவினர் மாற்ற இருப்பதாக கூறி ஒன்றிய நிதி அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.…
மதுவை மொத்தமாக அழித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்: ஜான் பாண்டியன்!
மதுவிலக்கு இருந்தாலே வன்முறைகள் நடக்காது.. இதை முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஜான் பாண்டியன் கூறியுள்ளார். தமிழக மக்கள் முன்னேற்ற…
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி சந்திப்பு!
ஜி7 உச்சி மாநாட்டின் இடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி7 நாடுகளின் உச்சி…
திமுக அமைச்சர்கள் தவறான தகவல் அளிக்கின்றனர்: முன்னாள் அமைச்சர் தங்கமணி!
கள்ளச் சாராய இறப்பு தொடர்பாக திமுக அமைச்சர்கள் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார். இது…
2000 நோட்டு வாபஸ் பெறப்படுவதால் திமுகவுக்கு தான் பாதிப்பு: அண்ணாமலை
2000 நோட்டு வாபஸ் பெறப்படுவதால் திமுகவுக்கு தான் பாதிப்பு எனக் கூறியுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. கடந்த 2016ஆம் ஆண்டு…
ஜூன் 15 க்குள் டாஸ்மாக் கடைகளை அரசு மூடாவிட்டால் நாங்க மூடுவோம்: டாக்டர் கிருஷ்ணசாமி!
ஜூன் 15ஆம் தேதிக்குள் டாஸ்மாக் கடைகளை அரசு மூடாவிட்டால் தாங்களே மூடுவோம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை…
பிரதமர் பொறுப்புக்கு உரிய மரியாதை கொடுக்காமல் பேசுவது ஆணவத்தின் உச்சம்: குஷ்பு
பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாபஸ் குறித்த அறிவிப்பை விமர்சித்து கெஜ்ரிவால் பேசியிருந்தார். இதற்கு…
கர்நாடக மக்கள் வெறுப்பரசியலை புறந்தள்ளி அன்புக்கு ஓட்டளித்தனர்: ராகுல் காந்தி
கர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், இதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.…
பண்டிதர் அயோத்திதாசர் தமிழ்ச் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத ஆளுமை: மு.க.ஸ்டாலின்!
அறிவுத்தளத்திலும், அரசியல் தளத்திலும் மிகப்பெரிய மாற்றுச் சிந்தனை மரபை முன்னெடுத்தவர் பண்டிதர் அயோத்திதாசர் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியிருக்கிறார். பண்டிதர்…
மீண்டும் ரூ.1000 நோட்டை கொண்டு வருவார்கள்: ப.சிதம்பரம்
மீண்டும் 1000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என விமர்சித்துள்ளார் முன்னாள் நிதி அமைச்சர்…
இதுக்கு தான் படிச்சவரு பிரதமராக வரணும்: அரவிந்த் கெஜ்ரிவால்!
2000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது குறித்து டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று…
