ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. உலகை உலுக்கி வந்த கொரோனா தொற்று…

ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழைய தடை!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதித்து அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம்…

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது: வேல்முருகன்

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது என்று வேல்முருகன் கூறினார். அரியலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம்…

44 ஆண்டுகளாக கல்வியில் வடமாவட்டங்கள் பின் தங்கியுள்ளது: ராமதாஸ்

44 ஆண்டுகளாக கல்வியில் வடமாவட்டங்கள் பின் தங்கி இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்…

சாதிய மோதல்களுக்கு ஜல்லிக்கட்டு மைதானங்கள் களமாகக் கூடிய ஆபத்து: திருமாவளவன்

ஜல்லிக்கட்டு போட்டிகளையொட்டி சாதி அடிப்படையில் வன்முறைகள் நிகழும் போக்குகளை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மைதானங்கள், சாதிய மோதல்களுக்கான களங்களாக…

மல்யுத்த வீரர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்: சச்சின் பைலட்!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என காங்கிரஸைச் சேர்ந்த சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.…

அனைவரையும் மதுவுக்கு அடிமையாக மாற்றியது தான் திமுக சாதனை: ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய ஆறு சர்வ சாதாரணமாக ஓடுகிறது என்றும் அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்…

இலங்கை போர் குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்: சுவிட்சர்லாந்து எம்.பி.க்கள்!

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என சுவிட்சர்லாந்து எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்டைநாடான இலங்களை சிங்கள…

தி.மு.க. அரசு டாஸ்மாக் மூலமாக தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளது: அண்ணாமலை

தி.மு.க. அரசு டாஸ்மாக் மூலமாக தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜனதா…

பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2-ந்தேதி தொடங்குகிறது: பொன்முடி

பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரு மாதம் முன் கூட்டியே தொடங்குகிறது. ஜூலை…

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 கூடுதல் நீதிபதிகள் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நான்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஆர்.சக்திவேல், பி.தனபால்,…

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் அழுத்தம் தர வேண்டாம்: அன்பில் மகேஷ்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் தோல்வியடைந்த மாணவர்களுக்கும் பெற்றோர்கள் அழுத்தம் தர…

இந்தியாவின் நவீன வரலாற்றில் குஜராத்தை சேர்ந்த நான்கு பேர் அளப்பறிய பங்காற்றியுள்ளனர்: அமித்ஷா

இந்தியாவின் நவீன வரலாற்றில் காந்தி தொடங்கி மோடி வரை குஜராத்தை சேர்ந்த நான்கு பேர் அளப்பறிய பங்காற்றியுள்ளனர் என்று உள்துறை அமைச்சர்…

எங்களுக்கு இலக்கு ஒன்றுதான். அதுவே இனத்தின் விடுதலை: சீமான்

லோக்சபா தேர்தலுக்காக ஜூன் 13-ந் தேதி முதல் தமிழ்நாடு தழுவிய சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் டிசம்பரில் நாம் தமிழர் கட்சியின்…

அரசு ஊழியா்களுக்கான 4 % அகவிலைப்படி உயா்வை ஜனவரி முதல் வழங்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

அரசு ஊழியா்களுக்கான 4 % அகவிலைப்படி உயா்வை ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்…

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28 ஆம் தேதி திறப்பு!

டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி புதிய…

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷ்யா ஏவுகணை மழை!

உக்ரைன் தலைநகா் கீவில் இந்த மாதத்தில் மட்டும் 9-ஆவது முறையாக ரஷ்யா நேற்று அதிகாலை சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கீவில்…

பாகிஸ்தான் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: இம்ரான் கான்

பாகிஸ்தான் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக முன்னாள் பிரதமா் இம்ரான் கான் எச்சரித்துள்ளாா். இது குறித்து, லாகூரிலுள்ள தனது இல்லத்திலிருந்து இம்ரான்…