கவர்னர் மாளிகைக்கு வருகிற திங்கட்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே இருந்து ஊர்வலமாக சென்று அதிமுகவினர் மனு கொடுக்கிறார்கள்.…
Category: தலைப்பு செய்திகள்
நாமக்கல் கலவரம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு: கே.எஸ்.அழகிரி!
நாமக்கல் அருகே பட்டதாரி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களைத் தடுத்து…
அனைத்து மாவட்டங்களிலும் 20ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டம்: அண்ணாமலை!
பாஜக தலைவர் அண்ணாமலை மே 20 ஆம் தேதி தமிழகத்தில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். மே 20 ஆம் தேதி…
ஜல்லிக்கட்டு போல நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்: அன்புமணி
ஜல்லிக்கட்டு போல நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக…
ஈழத்தில் எழுச்சியுடன் நடந்த 14-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!
ஈழத்தில் தமிழர் தாயக நிலப்பரப்பில் 14-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வு எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டன. 2009-ம் ஆண்டு…
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்!
கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். பதவியேற்பு விழா பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது.…
இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற சமூகநீதிக்கான கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்: திருமாவளவன்
சமூகநீதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற சமூகநீதிக்கான கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் அறைகூவல் விடுத்துள்ளார்.…
திராவிட நிலப்பரப்பில் இருந்துதான் பாஜக எழுந்தது: வானதி சீனிவாசன்!
திராவிட நிலப்பரப்பில் இருந்துதான் பாஜக எழுந்தது என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதில் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த கர்நாடக…
கோடை காலத்தில் தங்குதடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய தயார்: செந்தில்பாலாஜி
கோடை காலத்தில் தங்குதடையின்றி எவ்வளவு மின்சாரம் தேவை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க மின்சார வாரியம் தயார் நிலையில் இருக்கிறது என்று அமைச்சர்…
விஷச்சாராய மரணம் குறித்து அரசு விரிவான அறிக்கையை அளிக்க கவர்னர் உத்தரவு!
விஷச்சாராய மரணம் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.…
முதல்-அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்யவேண்டும்: நாராயணசாமி
மரக்காணம் விஷ சாராய சாவுக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாராயணசாமி கூறினார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி…
கள்ளச்சாராய சாவு அதிமுக ஆட்சி, பாஜக ஆளும் இடங்களில் நடக்கலையா?: கி வீரமணி
கள்ளச்சாராயம் குடித்து சாவது இந்த ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா? ஜெயலலிதா ஆட்சி செய்த காலத்தில், பண்ருட்டியில் கள்ளச்சாராயத்திற்கு 52 பேர் பலியானபோது…
Continue Reading
இங்கே ஆட்சி நடக்கவில்லை.. சர்க்கஸ் தான் நடக்கிறது: எடப்பாடி பழனிசாமி
கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிக்கும் தமிழக அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும்…
கள்ளச்சாராயம் விற்றவருக்கும் இழப்பீடு அறிவித்துள்ளது தமிழக அரசு: அண்ணாமலை
கள்ளச்சாராயம் விற்றவருக்கும் தமிழக அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம்…
நாடு முழுவதும் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!
நாடு முழுவதும் 100 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போதைப் பொருள்கள் கடத்தல்…
குவாட் சந்திப்பை ரத்து செய்த ஆஸ்திரேலியா!
ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து குவாட் சந்திப்பை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது. நடப்பாண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு…
நானும் ஓபிஎஸ்சும் நீண்ட கால நண்பர்கள்: டிடிவி தினகரன்!
நானும் ஓபிஎஸ்சும் நீண்ட கால நண்பர்கள். இடையில் ஏதோ விதியின் சதியால் சிலரின் தவறான தூண்டுதலால் நாங்கள் பிரிந்து இருந்தோம்.என்று டிடிவி…
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து தற்காலிகமானது: அமித் ஷா!
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்காலிகமாகத்தான் வழங்கப்பட்டு இருந்தது என்றும், அதனால்தான் அது ரத்து செய்ய…
