ஜெலெனஸ்கி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பின் போது உக்ரைனுக்கு மேலும் ஏவுகணைகள், டிரோன்கள் வழங்க உறுதியளிக்கப்பட்டது. உக்ரைனுக்கு ஆதரவை…
Category: தலைப்பு செய்திகள்
சாலை அமைக்கும் பணிகளில் தமிழக அரசு மெத்தனம் கூடாது: ஓ.பன்னீா்செல்வம்!
சாலை அமைக்கும் பணிகளில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக முன்னாள் ஓ.பன்னீா்செல்வம் குற்றம்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்…
குடியரசு துணைத் தலைவருக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான கொலீஜியம் நடைமுறை மற்றும் நீதித் துறை குறித்து விமா்சித்தது தொடா்பாக குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்,…
துரோகிகள் இன்று நண்பர்களாகி விட்டனர்: எடப்பாடி பழனிசாமி
துரோகிகள் இன்று நண்பர்களாகி விட்டனர். அ.தி.மு.க.வை ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனால் கைப்பற்ற முடியாது என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். தஞ்சை மாவட்டம்…
தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும்: திருமாவளவன்
தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன்…
வடமாநில தொழிலாளர்கள் மீது தீ வைப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!
வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிலநாட்களுக்கு முன்பாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக…
கள்ளச்சாராயம் குடித்து பலியானதற்கு போலீசின் அலட்சியம்தான் காரணம்: கே.எஸ். அழகிரி!
மரக்காணம் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு போலீசின் அலட்சியம்தான் காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்…
குண்டர்களின் கூட்டம்தான் பஜ்ரங் தளம்: திக்விஜய சிங்
இந்துத்துவா என்பது தர்மம் அல்ல என்றும், சனாதனம்தான் தர்மம் என்றும் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங், குண்டர்களின் கூட்டம்தான்…
கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கம்!
கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப்பும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.…
மதுவுக்கு எதிரான மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும்: அன்புமணி
மதுவுக்கு எதிரான மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும் என்றும் மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் மூட வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி…
மெரினா கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!
சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.…
சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு!
சவுக்கு சங்கருக்கு எதிராக கிரிமினல் அவதூறு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…
மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பஞ்சாப் கோர்ட்டு சம்மன்!
பஜ்ரங் தளம் அமைப்பு பற்றி அவதூறாக பேசியதாக மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பஞ்சாப் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன…
கள்ளச்சாராய கட்டமைப்பை வேருடன் அறுக்க வேண்டும்: ராமதாஸ்
மாநிலம் முழுவதும் ஆலமரமாக வேரும், விழுதுமாக ஊன்றியிருக்கும் கள்ளச்சாராய கட்டமைப்பை வேருடன் அறுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி…
மேகதாது திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தால் எதிா்த்து போராட்டம்: அண்ணாமலை!
கா்நாடக மாநிலத்தில் அமையவுள்ள புதிய காங்கிரஸ் அரசு மேகதாது அணை திட்டத்தை கொண்டுவந்தால் எதிா்த்து போராட்டம் நடத்துவோம் என்று தமிழக பாஜக…
40% ஊழல் பிரசாரம்தான் பாஜகவுக்கு தோல்வியைக் கொடுத்தது: டாக்டர் கிருஷ்ணசாமி!
கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு தோல்வியைக் கொடுத்தது அக்கட்சி மீதான 40 சதவீத ஊழல் பிரசாரம் என்று புதிய தமிழகம்…
தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா, இல்லையா?: சிவி சண்முகம்
தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா, இல்லையா என்பதும் தெரியவில்லை. அரசே சாராயத்தை விற்பனை செய்கிறது. தமிழகம் முழுவதும் போதையில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது…
உ.பி.யில் அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி பா.ஜனதா வெற்றி: மாயாவதி
உத்தரபிரதேச மாநகராட்சி தேர்தலில் அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி பா.ஜனதா வெற்றி பெற்றதாக மாயாவதி குற்றம் சாட்டினார். உத்தரபிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி…
