காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும்: கபில் சிபல்

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி…

கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் மூவரின் உயிரைப் பறித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க.…

பாஜக துடைத்தெரியப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறுவது அவருடைய கற்பனை: எல்.முருகன்

திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என்று தனது திருப்திக்காக ஸ்டாலின் சொல்லி வருகின்றார் என மத்திய இணை அமைச்சர் எல்.…

சிபிஐ இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் சூட் நியமனம்!

சிபிஐ இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் சூட் நியமனம் செய்து மத்திய பணியாளர் பயிற்சித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பான…

கள்ளச்சாராயம் குடித்து பலியானதற்கு திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்: எடப்பாடி!

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் பலியாகியுள்ள சம்பவத்திற்கு திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

இம்ரான் கான் ஆதரவாளர்களை கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு!

வன்முறையில் ஈடுபட்ட இம்ரான் கான் ஆதரவாளர்கள் அனைவரையும் கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்…

ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தகவல்!

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் ஹெலிகாப்டர், விமானங்கள்…

பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவிப்பு!

5 நாள் மோதலுக்குப் பிறகு பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக…

கொச்சியில் சுமார் 15,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

கொச்சி அருகே கடற்பகுதியில் சுமார் 15,000 கோடி மதிப்பிலான 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே…

கர்நாடக தேர்தலில் ஏற்பட்டு இருப்பது பிரதமர் மோடி, அமித்ஷாவின் தோல்வி: சஞ்சய் ராவத்

கர்நாடக தேர்தலில் ஏற்பட்டு இருப்பது பிரதமர் மோடி, அமித்ஷாவின் தோல்வி என சஞ்சய் ராவத் கூறினார். கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி…

கர்நாடகாவில் யார் ஜெயிச்சாலும் நமக்கு எதிராகவே இருப்பாங்க: சீமான்

கர்நாடகாவில் இரண்டு கட்சியின் வெற்றியும் ஒன்னுதான்..நமக்கு எந்த நன்மையும் கொடுக்கப்போவது இல்லை. இந்திய கட்சி, தேசிய கட்சி என்று சொல்வார்களே தவிர…

தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் தேவை: கி.வீரமணி

தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் தேவை என கி.வீரமணி அறிக்கையில் கூறியுள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்தி பணி…

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற காங்கிரசுக்கு வாழ்த்துகள்: பிரதமர் மோடி!

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற காங்கிரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு…

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த பாஜகவுக்கு இனி துணிவிருக்காது: ஒமர் அப்துல்லா!

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த பாஜகவுக்கு இனி துணிவிருக்காது என்று முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவருமான…

திராவிட நிலத்தில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றம்: மு.க.ஸ்டாலின்!

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில், திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என்று…

கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி

கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் கொள்ளை பற்றி உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். அதுவரை கிரானைட் குவாரிகளை மூட வேண்டும் என்று…

திருமாவளவனுக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில், ஒரு மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய…