உலக நாடுகள் ஒப்பந்தங்களை மீறும்போது அவநம்பிக்கை அதிகரிப்பு: ஜெய்சங்கா்!

உலக நாடுகள் ஒப்பந்தங்களை மீறும்போது பரஸ்பர நம்பிக்கைக்கு ஏற்படும் சேதம் மிகப் பெரிதாகிறது, அவநம்பிக்கை அதிகரிக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சா்…

தமிழ், சமஸ்கிருதத்தில் பழமையான மொழி எது என்பதில் தீர்வு எட்டப்படவில்லை: ஆர்.என்.ரவி

தமிழ், சமஸ்கிருதத்தில் பழமையான மொழி எது என்பதில் தீர்வு எட்டப்படவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். சென்னை கிண்டி ராஜ்பவனில் நேற்று…

சென்னை ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே மீது சி.பி.ஐ. வழக்கு!

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை போதை வழக்கில் இருந்து தப்புவிக்க ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட வழக்கில் சென்னை ஐ.ஆர்.எஸ். அதிகாரி…

அதானி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் விசாரணைக் குழு அறிக்கை தாக்கல்!

பங்குகளின் விலைகளை அதானி குழுமம் மிகைப்படுத்தி விற்பனை செய்ததாக எழுந்த புகாா் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் நியமித்த குழு தனது…

பாகிஸ்தான் சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை!

சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாக பிடிபட்ட 198 இந்திய மீனவர்களை அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் அரசு நேற்று இரவு விடுவித்தது. அரபிக்கடலில்…

மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியைக் கேட்காததால் நானும் தண்டிக்கப்படுவேனா: மஹூவா மொய்த்ரா!

பிரதமர் மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியைக் கேட்காததால் நானும் தண்டிக்கப்படுவேனா, வீட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்படுமா என்று திரிணாமூல் காங்கிரஸ்…

ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழியில் வழங்கவேண்டியது அவசியம்: பிரதமர் மோடி

குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழியில் வழங்கவேண்டியது அவசியம். வாழ்நாள் முழுவதும் சமூக சூழ்நிலைகளை நுணுக்கமாக படிக்கும் மாணவனாக இருக்கிறேன் என்று பிரதமர்…

கல்விக் கொள்கையில் மதில் மேல் பூனை போல் திமுக அரசு நிற்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!

கல்விக் கொள்கையில் மதில் மேல் பூனை போல் திமுக அரசு நிற்பதாகவும், ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த…

திமுக பைல்ஸ் பார்ட் 2 ஜூலை மாதம் வரும்: அண்ணாமலை!

அண்ணன் சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டு வந்தார், குடும்ப விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று கூறிவிட்டோம் என்று பாஜக…

குஜராத் நீதிபதி உட்பட 68 பேரின் பதவி உயர்வுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த குஜராத் நீதிபதி எச்.எச். வர்மா உள்ளிட்ட 68…

மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் ஜூன் 2 வரை நீட்டிப்பு!

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் ஜூன் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம்…

காஸா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்: 28 பேர் பலி!

இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ராக்கெட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிர…

மக்களின் பொறுமையை பலவீனமாக கருதக்கூடாது: அன்புமணி!

மக்களின் பொறுமையை பலவீனமாக கருதக்கூடாது என என்.எல்.சி.க்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ்…

ஜீரோவும், ஜீரோவும் இணைந்தால் ஜீரோதான் வரும்: எடப்பாடி பழனிசாமி

ஜீரோவும், ஜீரோவும் இணைந்தால் ஜீரோதான் வரும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம், ஓமலூரில் உள்ள புறநகர் அதிமுக…

துணைநிலை ஆளுநரை விட டெல்லி அரசுக்கே அதிகாரம் இருக்கிறது: உச்ச நீதிமன்றம்!

டெல்லி அரசால் தனித்து மற்றும் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழல் உள்ளது என டெல்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மக்களால் தேர்வு…

ஒரே பாலினத்தவர் திருமணம்: விசாரணை நிறைவு, தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஒரே பாலினத்தவர் திருமணம் செய்வதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரி…

இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம்.: உச்ச நீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கைது செல்லாது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்…

வன்னியர் உள் இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கடிதம்!

மிகவும் விரைவாக வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது…