பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவை தீவிரவாதத்தின் செய்தித்தொடர்பாளர் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு…
Category: தலைப்பு செய்திகள்
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர். “கோவில் மாநகர்” என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் மாதம்தோறும்…
மணிப்பூரில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு!
மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரம் கை மீறி சென்றதை அடுத்து, கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடும் உத்தரவை (Shoot At Sight) அம்மாநில…
பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட தடை!
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துவரும் நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை நிறுத்துவைக்க பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளாக…
பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!
மீண்டும் மீண்டும் தமிழ்நாடு அரசை இழிவுபடுத்தும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மீது உயர்கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக…
தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல்: எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!
சட்டமன்ற தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தவறான தகவல் தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக சேலம்…
பிரிஜ்பூஷன் எம்.பி.யை உடனடியாக கைது செய்யவேண்டும்: மக்கள் நீதி மய்யம்
டெல்லியில் போராடும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். குற்றம்சாட்டப்படும் பிரிஜ்பூஷன் எம்.பி.யை உடனடியாக கைது…
மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக போராட்டக்காரர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…
தேசவிரோதிகளிடம் இருந்து காங்கிரஸ் தேர்தலுக்கு உதவி பெறுகிறது: பிரதமர் மோடி
நாட்டில் அமைதி, வளர்ச்சி ஏற்பட காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என்றும், தேசவிரோதிகளிடம் இருந்து அக்கட்சி தேர்தல் நேரத்தில் உதவி பெற்று வருவதாகவும்…
அமலாக்கத்துறைக்கு மிஸ்ராவை விட்டால் ஆள் இல்லையா?: உச்ச நீதிமன்றம்
அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்கு சஞ்சய் குமார் மிஸ்ராவை விட்டால் வேறு ஆள் இல்லையா என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி…
பிரதமர் மோடி 40% கமிஷன் கொள்ளையை கண்டுகொள்ளாதது ஏன்?: பிரியங்கா காந்தி
எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த பிரதமர் மோடி கர்நாடகாவில் பாஜ ஆட்சியினர் 40 சதவீத கமிஷன் கொள்ளை அடித்து வந்ததை கண்டுகொள்ளாதது…
இலங்கை அதிபர், பிரதமருடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு!
இலங்கை வந்துள்ள இந்திய விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி, அந்நாட்டின் அதிபர், பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்திய விமானப்படை தளபதி…
ஆர்.கே. சுரேசும் சீமானும் ஒரு குட்டையில் ஊறித்திளைத்த மட்டைகள்: வன்னி அரசு!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானையும், ஆருத்ரா மோசடியில் ஈடுபட்ட ஆர்.கே.சுரேஷ்-ஐயும் விசிக விமர்சித்துள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு…
நீர்வழித்தடத்தை கான்கிரீட் தளங்களாக மாற்றும் செயலை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான்
கீழ்பவானி ஆற்றின் நீர்வழித்தடத்தை கான்கிரீட் தளங்களாக மாற்றும் செயலை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை…
டாஸ்மாக் வருமானத்தின் மூலம் மட்டும் தமிழக அரசு நடக்கவில்லை: செந்தில் பாலாஜி
டாஸ்மாக் வருமானத்தின் மூலம் மட்டும் தமிழ்நாடு அரசு செயல்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சென்னை திருமங்கலத்தில் உள்ள வணிக…
ஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்கே சுரேஷ் வங்கி கணக்குகள் முடக்கம்!
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்கே சுரேஷின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு…
டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுடன் பிடி உஷா சந்திப்பு!
டெல்லியில் நீதி கோரி போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகளுடன் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா இன்று சந்தித்து பேசினார்.…
பில்கிஸ் பானு வழக்கு: வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் எதிர்தரப்பு வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.…
