பஜ்ரங்தளம் அமைப்புக்கு தடை: காங்கிரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

கர்நாடகாவில் பஜ்ரங்தளம் அமைப்புக்கு தடை விதிப்பதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு கடும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு…

என்.எல்.சி.க்கு நிலம் எடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை மீண்டும் தொடரும்: இறையன்பு

என்.எல்.சி. நிறுவன நிலக்கரி சுரங்கத்திற்கான நிலம் எடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மீண்டும் தொடரும் என தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்து…

காளி குறித்த சர்ச்சை டுவீட்டுக்கு மன்னிப்பு கோரியது உக்ரைன்!

காளி உருவத்தையொட்டிய படத்தை சித்தரித்ததற்காக உக்ரைன் வருத்தம் தெரிவிப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை இணையமைச்சர் கூறியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து…

இலங்கை ராணுவ தளபதிகளுடன் இந்திய விமானப்படை தளபதி சந்திப்பு!

இலங்கை விமானப்படை, கடற்படை தளபதிகளை இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி சந்தித்து பேசினார். இந்திய விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, 4 நாள்…

12 மணி நேர வேலை சட்டத்தை போட்டதே தவறு: எஸ்.பி.வேலுமணி!

12 மணி நேர வேலை சட்டத்தை போட்டதே தவறு; அதை திரும்ப பெற்று அதனை சாதனை என்று கூறி வருகிறார்கள் என்று…

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: ஈரப்பதத்தை கருத்தில் கொள்ளமல் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: ராமதாஸ்

மழையில் நனைந்த 20,000 நெல் மூட்டைகளை ஈரப்பதத்தை கருத்தில் கொள்ளமல் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும்…

அ.தி.மு.க. ஆட்சி கால ஊழல்கள் பற்றி அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்: மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க. ஆட்சி கால ஊழல்கள் பற்றி அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Continue Reading

காங்கிரஸ் கட்சி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் இருந்தே தீவிரவாதிகளை ஆதரித்து வருகிறது. தீவிரவாதிகள் கொல்லப்பட்ட போது காங்கிரஸ் தலைவர்கள் கண்ணீர் விட்டனர். மாநிலத்திலும் காங்கிரஸ்…

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் ராஜினாமா!

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த மூத்த…

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு: ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் பல பத்தாண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண விரும்புவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். உழைப்பாளர்…

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!

டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்களுக்கு முக ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்,…

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடருவேன்: டி.ஆர்.பாலு

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடருவேன் என டி.ஆர்.பாலு எம்.பி கூறினார். சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பம்மல் தெற்கு…

தொழிலாளர்களுக்காக என்றைக்கும் உழைக்கும் கட்சி அ.தி.மு.க.: எடப்பாடி பழனிசாமி

தொழிலாளர்களுக்காக என்றைக்கும் உழைக்கும் கட்சி அ.தி.மு.க. என்று சேலத்தில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். சேலம் மாநகர்…

பரஸ்பரம் விவாகரத்து பெற 6 மாத காத்திருப்பு தேவையில்லை: உச்சநீதிமன்றம்!

‘விவாகரத்து வழக்குகளை குடும்ப நல நீதிமன்றங்களுக்குப் பரிந்துரைக்காமல், அரசியல் சாசன பிரிவு 142-இன் கீழான சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 6 மாத…

இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி இலங்கை பயணம்!

இந்தியா-இலங்கை இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி 4 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை…

கெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் அவதூறு வழக்கு விசாரணைக்கு…

மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும்: தொல்.திருமாவளவன்

தானியங்கி மது விற்பனை ஏற்புடையதல்ல எனவும், மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும் என தொல்.திருமாவளவன் கூறினார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விடுதலைச்…

செந்தில் பாலாஜி போன்ற அமைச்சரால் திமுகவிற்கு கெட்ட பெயர்: அன்புமணி!

அமைச்சர் செந்தில் பாலாஜியால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் தானியங்கி மது…