அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதவியை பறிக்கக் கூடாது என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநியில்…
Category: தலைப்பு செய்திகள்
நாட்டுக்காக தோட்டாவை எதிா்கொள்ளவும் ராகுல் தயாா்: பிரியங்கா
‘நாட்டுக்காக துப்பாக்கித் தோட்டாவை எதிா்கொள்ளவும் ராகுல் காந்தி தயாராக உள்ளாா்; அவரிடமிருந்து பிரதமா் மோடி கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று காங்கிரஸ்…
மாலத்தீவுக்கு ரோந்து கப்பலை பரிசளிக்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்!
தெற்கு ஆசிய நாடான மாலத்தீவுக்கு, இன்று செல்லும் நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டிற்கு, விரைவு ரோந்து கப்பல் மற்றும்…
சீன, அதானி விவகாரங்களில் மெளனத்தின் குரலாகப் பிரதமா் மோடி: ஜெய்ராம் ரமேஷ்!
பிரதமா் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ நூறாவது நிகழ்ச்சி பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், அதானி முறைகேடு, சீன விவகாரம் உள்ளிட்ட…
ஏசி, ஹீட்டர்களுக்கு கூடுதல் மின்சார கட்டணம்: ராமதாஸ் கண்டனம்!
ஏசி, ஹீட்டர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் எடுக்கப்பட்டால் கூடுதல் கட்டணம் விதிக்க மின்சார வாரியம் எடுத்துள்ள முடிவுக்கு ராமதாஸ்…
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஒரிஜினல் ஆடியோவும் உள்ளது: அண்ணாமலை
நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ என்பது வழக்கு கோர்ட்டுக்கு போகும்போது அவர் பேசிய ஒரிஜினல் ஆடியோவையும், எங்கே, எப்போது, யாரிடம் பேசப்பட்டது…
100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு: பிரதமர் மோடி
மன் கி பாத் நிகழ்ச்சி எனக்கு ஆன்மீக பயணமாகும். மக்களுடன் தொடர்பு கொள்ள என்னை அனுமதித்தது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், மலைகள்,…
பஞ்சாப்பில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழப்பு!
பஞ்சாப்பில் இன்று காலை திடீரென விஷ வாயு கசிந்து ஊரெல்லாம் பரவியதில் 11 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர். பலர் மருத்துவமனையில் உயிருக்கு…
சீனா தனது கடல் எல்லையை தாண்டி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்கா
சீனா தனது கடல் எல்லையை தாண்டி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. தென் சீனக்கடல் பகுதியில்…
தானியங்கி மதுவிற்பனை என்பதே குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் செயலாகும்: அன்புமணி
தானியங்கி மதுவிற்பனை நிலையங்கள் என்பது குழப்பத்தை, குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் செயல் என்றும் இதற்காகவா தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது எனவும் பாமக தலைவர்…
பாஜக வித்தியாசமான கட்சி, திமுக ஊழல் கட்சி: வானதி சீனிவாசன்!
தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம் என்று கட்சியை தொடங்கி திமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்த கமல்ஹாசன் வெறும் நட்சத்திர பேச்சாளர் மட்டும்தான்…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…
அம்பேத்கரை அவமானப்படுத்தியவர்கள், என்னையும் அவமானப்படுத்துகிறார்கள்: பிரதமர் மோடி!
அன்றைக்கு சட்ட மேதை அம்பேத்கரை அவமானப்படுத்தியவர்கள், இன்றைக்கு என்னையும் அவமானப்படுத்துகிறார்கள் என காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.…
தனது வேதனைகளை விவரிக்கும் முதல் பிரதமர் மோடி தான்: பிரியங்கா காந்தி!
மக்களின் துயரங்களை கேட்பதற்கு பதிலாக தனது வேதனைகளை விவரிக்கும் முதல் பிரதமர், மோடி தான் என்று பிரியங்கா காந்தி தாக்கி பேசினார்.…
தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து சொல்லியிருக்கிறோம்: ஜெயக்குமார்
தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அமித்ஷாவை சந்தித்து தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து சொல்லியிருக்கிறோம் என்று அதிமுக முன்னாள்…
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: அண்ணாமலைக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்!
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்காக அண்ணாமலைக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்குள்ள ஷிவமொக்கா நகரில்…
கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை: அண்ணாமலை
முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக…
தேவாலயங்களை இடிப்பதற்கும், காடுகளை கணக்கெடுப்பதற்கும் எதிர்ப்பு: மணிப்பூரில் கலவரம்!
தேவாலயங்களை இடிப்பதற்கும், காடுகளை கணக்கெடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் பயங்கர கலவரம் ஏற்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, இன்று முதல்வர் பிரென் சிங்…
