சூடானில் மேலும் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் அறிவிப்பு!

சூடானில் மேலும் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஆயுதப் படைகள் மற்றும் விரைவு ஆதரவுப் படைகள் முடிவு செய்துள்ளதாக…

உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகள் அனுப்பிய நேட்டோ!

ரஷ்யாவை எதிா்த்துப் போரிடுவதற்காக உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள், 230 பீரங்கிகளை நேட்டோ உறுப்பு நாடுகள் அனுப்பியுள்ளன. இது குறித்து நேட்டோ…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்!

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டதால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் நேற்று ரத்தானது. அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை…

மல்யுத்த வீரர்கள் தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்துவது ஒழுக்கமற்ற செயல்: பி.டி.உஷா

மல்யுத்த வீரர்கள் தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா கூறியுள்ளார். இந்திய…

எல்லையில் மீண்டும் அமைதி திரும்பிய பின்னரே இந்திய-சீன உறவு மேம்படும்: ராஜ்நாத் சிங்

எல்லையில் மீண்டும் அமைதி திரும்பிய பின்னரே இந்தியா மற்றும் சீன இடையேயான உறவு மேம்படும் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்…

தற்கொலையை வைத்து பிரதமர் மோடி தமாஷ்: பிரியங்கா கண்டனம்!

தற்கொலையை வைத்து தமாஷ் செய்வதா? என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் டி.வி. செய்தி…

ஆட்சியில் இருந்து கிம் ஜாங் உன்னை அகற்றுவோம்: ஜோ பைடன்

வடகொரியா அத்து மீறலில் ஈடுபட்டால் அந்த நாடு மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஆட்சியில் இருந்து கிம் ஜாங்…

கனிமவளக் கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்!

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம்…

பிரதமர் மோடி விஷப் பாம்பு போன்றவர்: மல்லிகார்ஜுன கார்கே!

பிரதமர் நரேந்திர மோடியை விஷப் பாம்புடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்…

கொடநாடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஆடியோ விவகாரம் முழுக்க முழுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தை சேர்ந்தவர்களுடைய பிரச்சினை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். டெல்லியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

பூஞ்ச் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் மோடி அமைதி காப்பது ஏன்?: பவன் கெரா

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காப்பது ஏன் என்று காங்கிரஸ்…

உண்ணாவிரதம் இருந்தால் ஏசுவை காணலாம்: கென்யாவில் 90 பேர் பலி!

கென்யாவில் இதுவரை 90 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்கள், சிறுவர்களும் அடங்குவர் போலீசார் கூறுகின்றனர். கென்யா நாட்டின் வடகிழக்கு…

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்!

டெல்லியில் நேற்று (ஏப்ரல் 26) ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்த…

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!

ஊட்டியில் 14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

வீடுகள் கட்டும் திட்டத்தில் அதிமுக ஆட்சியில் இமாலய ஊழல்: அன்பில் மகேஷ்

கடந்த அதிமுக ஆட்சியில் 5 லட்சத்து 9 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடு நடந்து…

போலி ஆடியோ ஒரு பிளாக் மெயில் கும்பலின் திட்டம்: பழனிவேல் தியாகராஜன்

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, சபரீசன் ஆகியோரிடமிருந்து என்னைப் பிரிப்பதன் மூலமாக தங்களது அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு பிளாக்…

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கில் இருந்து குஜராத் ஐகோர்ட் நீதிபதி விலகல்!

ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கில் இருந்து குஜராத் ஐகோர்ட் நீதிபதி விலகல். வேறு நீதிபதியை நியமிக்க இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும்…

கெஜ்ரிவால் வீட்டை சீரமைக்க ரூ.45 கோடி செலவு: பா.ஜனதா குற்றச்சாட்டு!

டெல்லியில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து மக்கள் போராடிய நேரத்தில் கெஜ்ரிவாலின் பங்களாவை அழகுபடுத்துவதற்கு ரூ.45 கோடி செலவிடப்பட்டது குறித்து டெல்லி…