சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 11 போலீஸார் பலி!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 11 போலீஸார் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் அரன்பூர் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின்…

கேந்திரிய வித்யாலயா பதவிகளில் தமிழர்களுக்கு இடம் இல்லை: சு.வெங்கடேசன்

கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்ட 957 பேர்களில் ஒரு தமிழர்…

புகையிலைப் பொருட்களை தடை செய்வதற்கான அரசாணையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்: ராமதாஸ்!

தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களை தடை செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று ராமதாஸ்…

சூடானில் சிக்கித் தவிக்கும் 400 தமிழர்கள்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

உள்நாட்டுப் போர் காரணமாக சூடானில் சிக்கித் தவிக்கும் 400 தமிழர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.…

சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை: ஐ.நா.

சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. சூடானுக்கான ஐ.நா. தூதர் வோல்கர் பெர்தஸ், “அமெரிக்காவின் தலையீட்டால்…

லடாக் எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண இந்தியா, சீனா சம்மதம்!

லடாக் எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண இந்தியாவும் சீனாவும் சம்மதம் தெரிவித்து உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம்…

மோடி, அமித்ஷாவின் ஆடியோ, வீடியோவையும் அண்ணாமலை கசியவிடலாம்: காயத்ரி ரகுராம்!

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ரகசியத்தையும் ஆடியோ வீடியோ மூலம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கசியவிட்டாலும்…

முப்பெரும் விழாவினை முழு வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி: ஓ. பன்னீர்செல்வம்!

திருச்சியில் நடந்த முப்பெரும் விழாவினை முழு வெற்றியடையச் செய்த அனைவருக்கும் ஓ. பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்…

‘மனதின் குரல்’ முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசாவிட்டால் அது மவுனமான குரல்தான்: ஜெய்ராம் ரமேஷ்

‘மனதின் குரல்’ முக்கிய பிரச்சினைகளை பேசாவிட்டால், அது மவுன குரல் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. பிரதமர் மோடி பதவிக்கு…

2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி அப்பீல்!

சூரத் செசன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்தும் ராகுல்காந்தி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல்…

கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொள்ள அண்ணாமலைக்கு தடை விதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்!

கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள அண்ணாமலைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. கர்நாடக…

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் மறைவையொட்டி நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில…

விளையாட்டு போட்டிகளை மதுவின்றி நடத்த முடியாதா?: அன்புமணி!

தமிழ்நாட்டில் பன்னாட்டு மாநாடுகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் மதுவின்றி நடத்த முடியாதா? என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி…

சிறுவாணியில் தடுப்பணை: கோவையில் நாளை கேரள அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டம்!

சிறுவாணி அணையில் பெரும் மழை பெய்யும் போதும் 50 அடி உயரமுள்ள அணையில் 45 அடிக்கு மேல் தண்ணீர் நிரப்ப கேரளா…

அதிமுக ஆட்சியின் ஊழல்களை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது: மா.சுப்பிரமணியன்

அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். அதிமுக ஆட்சியில் இருந்த…

மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சியையும் கூட்டாட்சியையும் விரும்புகிறது: பிரதமர் மோடி

மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சியையும் கூட்டாட்சியையும் விரும்புகிறது என்று பிரதமர் மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் இன்று வந்தே…

அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி

தொழிலாளர் 12 மணி நேர வேலை என்ற மசோதா அறிவித்து பின்னர் நிறுத்தி வைப்பு, திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்கும் உரிமத்தை…

திமுக அரசை வெளிசக்திகள்தான் இயக்குகிறதா என்ற சந்தேகம் எழுகிறது: வானதி சீனிவாசன்!

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசை வெளிசக்திகள்தான் இயக்குகிறதா? என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக…