தமிழைக் காக்கும் பணியில் தமிழறிஞர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்: ராமதாஸ்

அன்னைத் தமிழைக் காக்கும் பணியில் தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று…

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்யும் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள்…

அண்ணாமலை குறித்து எந்தவொரு கேள்வியையும் கேட்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி!

அண்ணாமலை குறித்து எந்தவொரு கேள்வியையும் கேட்க வேண்டாம் எனத் திட்டவட்டமாக பதில் சொல்ல மறுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவும் பாஜகவும் கடந்த…

தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய தொலைநோக்குடன் கூடிய தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் டுவிட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

இந்தியாவை காப்பாற்ற தி.மு.க.வினர் தயாராக வேண்டும்: மு.க.ஸ்டாலின்

அகில இந்திய அளவில் நாம் வெற்றி பெற்றால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்று…

காலிஸ்தான் பிரிவினைவாதி தலைவர் அம்ரித்பால் சிங் கைது!

அமிர்தசரஸ்: காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீஸ் கைது செய்தனர். பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால்…

பிடிஆர் சொன்னதை திமுகவினர் தவிர யாரும் நம்பமாட்டாங்க: அண்ணாமலை

தான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த விளக்கத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவர்…

திருச்சியில் முப்பெரும்விழா: ஓ. பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு அழைப்பு!

திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் முப்பெரும் விழாவுக்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம்…

நாகாலாந்தில் எல்லை கிராமத்தில் மத்திய அமைச்சா் எல்.முருகன் ஆய்வு!

நாகாலாந்து மாநிலத்தில் இந்திய-மியான்மா் எல்லையில் உள்ள அவாங்கு கிராமத்துக்கு சென்ற மத்திய அமைச்சா் எல்.முருகன், அங்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டங்களை அறிவித்தாா்.…

வட கொரிய உளவு செயற்கைக்கோளின் பாகங்கள் தங்கள் நாட்டில் விழுந்தால் சுட்டுவீழ்த்த ஜப்பான் திட்டம்!

வட கொரியா விண்ணில் செலுத்த திட்டமிட்டிருக்கும் உளவு செயற்கைக்கோளின் பாகங்கள் தங்கள் நாட்டில் விழுந்தால், அவற்றை இடைமறித்து அழிக்குமாறு ஜப்பான் படைகளுக்கு…

முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக் கைது?: டெல்லி போலீஸாா் விளக்கம்!

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள ஆா்.கே. புரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்…

தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார் ஸ்டாலின்: எடப்பாடி!

தமிழக தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக, 12 மணி நேர வேலை திருத்தச் சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் ஒருதலைபட்சமாக நிறைவேற்றியிருக்கிறார் தற்போதைய…

65ஏ சட்டத் திருத்த முன்வரைவை திரும்பப் பெற வேண்டும்: வைகோ!

தொழிலாளர் நலனுக்கு எதிரான 65ஏ சட்டத் திருத்த முன்வரைவை திரும்பப் பெற வேண்டும் என வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக மதிமுக…

நாட்டின் ஒற்றுமைக்காக உயிரை கொடுக்கக்கூட தயார்: மம்தா பானர்ஜி

நாட்டைப் பிரிக்க விடமாட்டேன், நாட்டின் ஒற்றுமைக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரமலான் நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாகப்…

டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல்காந்தி!

அவதூறு வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல், அரசு பங்களாவை காலி செய்தார். மோடி…

கேரளா வரும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

கேரளா வரும் பிரதமர் மோடி மீது தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என்று திருவனந்தபுரம் பாஜ மாநில தலைவருக்கு வந்த மிரட்டல்…

சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பி.எஸ்.எல்.வி!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று டெலியோஸ்-2…

ரஷ்யாவின் போர் விமானங்கள் சொந்த நாட்டின் மீதே குண்டு வீசியதால் மக்கள் அதிர்ச்சி!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவின் போர் விமானங்கள் தவறுதலாக சொந்த நாட்டின் மீதே குண்டு வீசியதால் அங்குள்ள மக்கள்…