திமுகவின் ஊழல் ஆட்சிக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்: அண்ணாமலை

திமுகவின் ஊழல் ஆட்சிக்கு முதல்வர் பொறுப்பேற்பாரா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

போராடி பெற்ற உரிமைகளை எந்த காரணத்திற்காகவும் இழக்க முடியாது: கே.பாலகிருஷ்ணன்

150 ஆண்டுகாலம் போராடி, பலர் உயிர்துறந்து, பலர் வேலை இழந்து, குடும்பத்தை இழந்து சிறைக்குச்சென்று பெற்ற உரிமைகளை எந்த காரணத்திற்காகவும் இழக்க…

இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம்: அல்கொய்தா மிரட்டல்!

இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் என இந்தியாவுக்கு அல்கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது. உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.பி. ஆதிக்…

பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்: ஜெயக்குமார்!

திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் முதல்வரின் மகனும், மருமகனும் பல கோடி ருபாய் சம்பாதித்துள்ளதை குறித்து விசாரணை நடத்த வேண்டும்…

நேட்டோ பொதுச்செயலாளர் ஸ்டோலன்பெர்க் உக்ரைன் பயணம்!

போருக்கு பின்னர் முதன்முறையாக நேட்டோ பொதுச்செயலாளர் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார். உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன்…

இந்திய விரோத செயல்களில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்: ஜெகதீப் தன்கர்

இந்தியாவுக்கு எதிரான நாசகார செயல்பாடுகளில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டு வருவதாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் குற்றம் சாட்டினார். 16-வது சிவில்…

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 5 வீரர்கள் பலி!

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். காஷ்மீரின்…

சூடானில் இந்தியர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்: அரிந்தம் பக்சி

சூடானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர திட்டம் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வடஆப்பிரிக்க நாடான சூடானில்…

சூடான் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும்: அன்புமணி

சூடான் உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீட்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் மத்திய அரசுக்கும், இந்திய வெளியுறவுத்…

உலகம் இன்று போராலும், அமைதியின்மையாலும் தவித்து கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி

உலகம் இன்று போராலும், அமைதியின்மையாலும் தவித்து கொண்டிருக்கிறது. பல நூற்றாண்டுக்கு முன்பே போருக்கான தீர்வை புத்தர் கூறியிருந்தார் என பிரதமர் மோடி…

குஜராத்தில் 11 முஸ்லிம்கள் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு: 68 பேர் விடுதலை!

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது நரோதா பாட்டியாவில் 11 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 68 பேரை அகமதாபாத் சிறப்பு…

2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி!

2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கை சூரத் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காங்கிரஸ்…

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற, ஐ.நா., வளர்ச்சி திட்ட அமைப்பு முடிவு!

தங்களுடைய அமைப்பில் பணியாற்ற பெண்களுக்கு அனுமதி மறுப்பதால், வேறு வழியில்லாமல் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற, ஐ.நா., வளர்ச்சி திட்ட அமைப்பு முடிவு…

எல்லையில் ராணுவம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்

சீனாவுடனான எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ராணுவம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் அறிவுறுத்தி உள்ளார். லடாக்…

ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் வடகொரியா!

முதல் முறையாக உளவு செயற்கைகோளை வடகொரியா விண்ணில் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா-தென் கொரியா நாடுகள் இடையே நீண்ட காலமாக இருந்து…

60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பிரிவினை அரசியலை செய்தது: ஜே.பி.நட்டா

காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக பிரிவினை அரசியலை செய்து வந்ததாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். பா.ஜனதா தேசிய தலைவர்…

பாஜகவின் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கவே தனி தீர்மானம்: அண்ணாமலை

தமிழக பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பதில் இருந்து தப்பிக்கவே தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

முதல்வர் ஸ்டாலினை மம்தா பானர்ஜி போனில் தொடர்பு கொண்டார்!

ஆளுநர்கள் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தொடர்ந்து மம்தா பானர்ஜி நேற்று தொடர்பு கொண்டார். பாஜக நேரடியாகவோ அல்லது…