பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டியில் தலித்துகள் மீதான அடக்குமுறைகளை போலீசார் உடனடியாக நிறுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக…
Category: தலைப்பு செய்திகள்
நான் கையை கட்டிட்டு பேசனுமா? மீடியா முன்னாடி குனிஞ்சு பேசணுமா?: திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்களிடம் கோபத்தில் சீறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. நான் கையை கட்டிட்டு பேசனுமா? மீடியா…
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் கைது!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பேராசிரியர் கருப்பையா கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை காமராஜர்…
4000-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் 15 ஆண்டுகளைக் கடந்தும் இயக்கப்பட்டு வருகிறது: அன்புமணி
தமிழ்நாட்டில் 1500 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் உள்பட 4000-க்கும் மேற்பட்ட அரசு ஊர்திகள் 15 ஆண்டுகளைக் கடந்தும் இயக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை…
ஒரே பாலின திருமணம்: அனைத்து மாநிலங்களும் கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் விவகாரத்தில் அனைத்து மாநில அரசுகளும் 10 நாட்களில் கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ்…
மெரினா லூப் சாலையில் 6-வது நாளாக மீனவர்கள் போராட்டம்!
மீனவர்களின் போராட்டத்தால் மெரினா லூப் சாலையில் நேற்று போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கடந்த 12-ந்தேதி நொச்சிக்குப்பம் முதல்…
முத்திரைத்தாள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: அண்ணாமலை
10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ள முத்திரைத்தாள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…
முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி!
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: காங்கிரஸ்
புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ், இந்த தாக்குதல் குறித்து மத்திய அரசு…
ஒரே பாலினத்தவர் திருமனம் குறித்து நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது: மத்திய அரசு
ஒரே பாலின திருமணத்தின் மூலமாக ஒரு புதிய சமூகம் உருவாகிறது; ஒரு புதிய சமூகம் உருவாக்கப்படுவது தொடர்பாக நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய…
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளுக்கு சென்றார் அதிபர் புதின்!
உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட ரஷ்ய அதிபர் புதின் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சென்றார். உக்ரைன் நாட்டின் மீதான…
சென்னை லூப் சாலை போராட்டத்திற்கு சீமான் நேரில் ஆதரவு!
லூப் சாலையில் மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த சீமான், ஓபிசி இடஒதுக்கீடு குறித்த கேள்வியால் கோபமடைந்தார். சென்னை லூப் சாலை…
பட்டியல் சமூக மாணவர்களை பிரித்துப் பார்க்கிறது திமுக: அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக நீதி என்று சொல்லிக்கொள்ளும் அரசு ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளிக்கு மட்டும் ஏன் பாகுபாடு காட்டுகிறது என்று…
கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது!
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணிவர்த்தனையில்…
உத்தரபிரசேத்தில் இனி ரவுடிகள்தான் பயந்து நடுங்க வேண்டும்: யோகி ஆதித்யநாத்
உத்தரபிரசேத்தில் இனி ரவுடிகள்தான் பயந்து நடுங்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். உத்தரபிரதேசத்தில் தற்போது ரவுடிகள் வீட்டை விட்டு…
வேலையில் சலிப்பு ஏற்பட்டால் பதவி விலகுவேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி
பார்க்கும் வேலையில் சலிப்பு ஏற்பட்டால் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு ஆளுநராக ஆர்.என்.ரவி…
தொழிலாளர்கள் நலன் காக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: வைகோ
தொழிலாளர் நலன் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மதிமுக பொதுச்…
ஆளுநர் ஆர்.என்.ரவி இமானுவேல் சேகரன், தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திட்டம்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரு நாள்கள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார். அங்கு இமானுவேல் சேகரன், முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் மலர் தூவி…
