குஜராத்தில் ‘சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம்’ தொடங்கியது!

குஜராத்தில் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்…

எனது அரசை கவிழ்க்க சதி நடக்கிறது: மம்தா பானர்ஜி

பா.ஜனதா 35 எம்.பி. தொகுதிகளை கைப்பற்றினால் மம்தா அரசு நீடிக்காது என்று அமித்ஷா கூறியதன் மூலம், எனது அரசை கவிழ்க்க சதி…

இந்தியா- ரஷ்யா உறவு நிலையானது: அமைச்சர் ஜெய்சங்கர்

உலகளாவிய உறவுகளில் இந்தியா – ரஷ்யா இடையேயான உறவானது நிலையானது என்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே…

சீன பாதுகாப்பு அமைச்சர் ரஷ்யாவிற்கு பயணம்!

முதல்முறையாக சீன பாதுகாப்பு அமைச்சர் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உலக நாடுகள் தன் சொல்படி தான் நடக்க வேண்டும், தன்னை மீறி…

திமுக வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்: அண்ணாமலை

திமுக வழக்கை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுகவினரின் சொத்து பட்டியலை கடந்த…

இயக்கப் பணிகளில் ஓய்வு கூடாது என்றும் உழைப்பு தான் வேண்டும்: ராமதாஸ்

தமிழைத்தேடி இயக்கப் பணிகளில் ஓய்வு கூடாது என்றும் உழைப்பு தான் வேண்டும் எனவும் பாமக கட்சியினருக்கு அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்…

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது: ஜெயக்குமார்

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது. எங்கள் தலைமையில் தான் கூட்டணி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.…

ஹிந்தி பாம்பு எப்பொழுது தலைதூக்கினாலும் பெரியாரின் கைத்தடி தயாராக இருக்கிறது: கி.வீரமணி

ஹிந்தி பாம்பு எப்பொழுது தலை தூக்கினாலும் பெரியாரின் கைத் தடி தயாராக இருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.…

Continue Reading

அமித்ஷா கலந்துகொண்ட விழாவில் வெயிலால் 13 பேர் பலி!

நவிமும்பை அருகே மத்திய மந்திரி அமித்ஷா கலந்துகொண்ட விழாவில் வெயில் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய அரசு சார்பில்…

சமஸ்கிருதமும் அம்பேத்கரும்: நீதிபதி சுவாமிநாதனுக்கு விசிக கண்டனம்!

சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க அம்பேத்கர் கூறியதாக நீதிபதி சுவாமிநாதன் கருத்துக்கு, விசிக கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனைச்…

13 மாநில மொழிகளில் சி.ஏ.பி.எப். தேர்வு: மத்திய பாஜக அரசுக்கு ஆளுநர் ரவி நன்றி!

மத்திய ஆயுத காவல் படைகளுக்கான பொதுப் பணி தேர்வு ( சி.ஏ.பி.எப்) இனி தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்…

தன்னை பெரிய ஆளாக காட்ட முயற்சி செய்கிறார் அண்ணாமலை: எடப்பாடி பழனிசாமி

சொத்துபட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை பேசியது, தன்னை பெரிய ஆளாக காட்ட முயற்சி செய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார். அ.தி.மு.க.…

எனது நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன்: அண்ணாமலை!

திமுக சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

சூடானில் உள்நாட்டு மோதலால் இந்தியர்கள் வெளியேவர தடை!

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அந்நாட்டு ராணுவத்தினருக்கும் துணை ராணுவ படைக்கும் இடையே மோதல் வெடித்து நாட்டின் முக்கிய பகுதிகளில் வன்முறை…

பூச்சாண்டி, மிரட்டல் எல்லாம் எங்களிடம் நடக்காது: ஜெயக்குமார்

அனைத்துக் கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தது தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, முன்னாள்…

ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை

ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை…

சிஏபிஎப் தேர்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும்: மத்திய உள்துறை அமைச்சகம்!

மத்திய ஆயுத போலீஸ் படைகள்( சிஏபிஎப்) தேர்வு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய…

காலநிலை மாற்றத்தை சமாளிக்க உணவு பழக்க வழக்கம் அவசியம்: பிரதமர் மோடி

காலநிலை மாற்றத்தை மாநாட்டு மேசைகளில் இருந்து மட்டும் எதிர்த்துப் போராட முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் இரவு உணவு மேஜைகளில் இருந்து போரடும்…